பூணூல் பாசம் புரிகிறதோ!
செய்தி: சு.சாமி தனது வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்கு வழங்கியுள்ளார்.சிந்தனை: காஞ்சி மடத்திற்கு சு.சாமி சென்றால் சங்க ராச்சாரியாரோடு சரி சமமாக ஆசனத்தில் அமரலாம்.ஒரு அப்துல்கலாமோ, அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனோ அங்கு சென்றால் சங்கராச்சாரியார் முன்னே தரையில் தானே அமர…
அருகதை இல்லை அண்ணாமலைக்கு!
தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்றுப் பட்டியலில் இடம் பெறாத, வரலாறே இல்லாத வகையறாக்கள் வரலாற்றைப் பற்றிப் பேசும்போதுதான் சர்ச்சை வெடிக்கிறது. வரலாற்றை எல்லோரும் படித்திருப்பார்கள், தேவையானவை மட்டும் சொல்வார்கள். எனவே தேவையில்லாத வரலாறுகளை வரலாறு இல்லாதவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.-…
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நாகர்கோவிலில் உள்ள தந்தை பெரியாருடைய சிலைக்கு 17.9.2023 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கட்சிப் பொறுப்பாளர்கள். கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி உரை
இட ஒதுக்கீடு அதிகாரம் மாநில அரசுக்குத்தான் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்!அதுதான் உண்மையான சமூகநீதிசென்னை, செப்.20 இட ஒதுக்கீடு அதிகாரம் மாநில அரசுக்குத்தான் என்பது உறுதி செய்யப் படவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று…
தமிழ்நாட்டில் கரோனா
சென்னை, செப்.20- தமிழ்நாட்டில் நேற்று 254 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், கோவையை சேர்ந்த 2 பேருக்கும், சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று (19.9.2023) 2 ஆண்கள், 2 பெண்கள்…
பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்கும் சூழ்ச்சி ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தொழிலாளர் அமைப்பு போராட்ட அறிவிப்பு
பெங்களுரு, செப்.20 அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.என்.பதக், பொதுச் செயலாளர் சிறீ குமார், பாரதிய பிரதிரக் ஷா மஸ்தூர் சங்கத்தின் துணைத் தலைவர் சாது சிங், பொதுச் செயலாளர் முகேஷ்சிங் மற்றும் பாதுகாப்புத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்…
பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுக்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்?
திரிணாமுல் காங்கிரஸ் கேள்விபுதுடில்லி, செப்.20 பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டடத்தின் மய்ய மண்டபத்தில் நேற்று (19.9.2023) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு…
மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்- மிகப்பெரிய வெற்றி ஒன்றிய அரசு அதிர்ச்சி
இம்பால், செப்.20 மணிப்பூர் முழு அடைப்பு போராட்டத்தால் மக்க ளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வரு கிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக…
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் வழிகாட்டி யார்? – நிதிஷ்குமாரே அய்க்கிய ஜனதா தளம் கூறுகிறது
புதுடில்லி, செப் 20 நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளு மன்றத்தில் நேற்று (19.9.2023) தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின்…
நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன பெண்களுக்கு உண்டா?
மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேருக்கு நேர் கேள்விபுதுடில்லி, செப்.20 மாநிலங் களவையில் நேற்று (19.9.2023) பிரதமர் மோடி முன்னிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கே பேசினார்.அப்போது, பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந்த பெண் களுக்கே அனைத்து கட்சி களும்…
