தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியை தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்
தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியை தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.
விடுதலை சந்தா
14.09.2023 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு கிராமம் பேபி தருமன், த.பாலாஜி கணேசன் ஆகியோர் (பகுத்தறிவாளர் கழகம்) விடுதலை நாளேட்டிற்கு ஒரு ஆண்டு சந்தா ரூ.2000 பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும. வீரமணியிடம் வழங்கினார்கள்.
நன்கொடை
திராவிடர் கழக மேனாள் பொருளாளர், சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.9.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 குடும்பத்தினர் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!- - - - -இரா. நீலகண்டன், இரா.முருகேசன்…
நடக்க இருப்பவை,
20.9.2023 புதன்கிழமைதந்தை பெரியார் பிறந்த நாள், சமூக நீதி நாள், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு - பொதுக்கூட்டம்சென்னை: மாலை 5 மணி * இடம்: வியாசர்பாடி, அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில், மெக்ஸின்புரம், அசோக்பில்லர், வியாசர்பாடி * தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர்,…
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை (செப். 17)
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைவேந்தர் பேரா.செ.வேலுசாமி, பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா, முதன்மையர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.9.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர்/பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.9.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர்/பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு நிதி…
மக்களவையில் கனிமொழி எம்.பி. கருத்துரை
1929ஆம் ஆண்டிலேயே, பெண்களுக்கான உரிமை உண்டு என்றுமாநாடு கூட்டி தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார்இப்பொழுது இந்த மசோதாவை நிறைவேற்ற முன்வராமல் காலம் தாழ்த்துவது ஏன்? - தேர்தல் அரசியல் தான் இதன் பின்னணி!புதுடில்லி, செப். 20- மகளிர் மசோ தாவை பாஜ., அரசியல்…
நன்கொடை
பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் மகள் அவ்வை நன்னன் பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (17.9.2023).
நன்னன் குடில் நன்கொடை
பெரியார் உலகத்திற்கு மறைந்த புலவர் பெரியார் பேருரையாளர் மா. நன்னன் அவர்களின் குடும் பத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் அளிக்கப்பட்ட நன்கொடைபுலவர் நன்னன் துணைவியார் பார்வதி அம்மாள் ரூ.3 லட்சம்புலவர் நன்னன் மகள்வேண்மாள் நன்னன் சார்பில்ரூ.3 லட்சம்இவரது மகன் சார்பில்ரூ.1 லட்சம்புலவர் நன்னன்…
ஒரு பெண்ணின் குரல்!
நான் ஒரு பெண். ஆண் ஆதிக்கம் நிறைந்த அரசியல் அரங்கில் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருந்து வருகிறேன்.சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கும் இடங் களில் பெண்களை அமர வைக்க வேண் டிய தருணம் இது.- காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெஹபூபா…
