சத்தீஷ்காரில் அதிர்ச்சி: ஆசிரமத்தில் சிறுமியை அடித்து, எரியும் கட்டையை வாயில் திணித்த 3 சீடர்கள்

சென்னை, மார்ச் 4 சத்தீஷ்காரில் ஆசிர மம் ஒன்றில் 'பேய்' ஓட்டுவதாகக் கூறி சிறுமியை அடித்து, எரியும் கட்டையை 3 சீடர்கள் சிறுமியின் வாயில் திணித்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது. சத்தீஷ்கரின் மகாசாமுண்ட் மாவட் டத்தில் பதேராபலி கிராமத்தில் பாக்…

Viduthalai

வடநாட்டுத் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்களா? பொய்ச் செய்தி வெளியிட்ட ஏட்டின்மீது நடவடிக்கை

சென்னை, மார்ச் 4 தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்தி வெளியிட்ட ஏட்டின்மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ''தைனிக் பாஸ்கர்'' என்ற ஹிந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி வருமாறு:''தமிழ்நாட்டில் பீகார் (ஹிந்தி) தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள். அந்த மாநிலம் ஹிந்தி…

Viduthalai

அண்ணா – கலைஞர் பின்பற்றியது தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை இந்தியாவுக்கு வழிகாட்டும் அந்த ஈரோட்டுப் பாதையில் தொடருவோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, மார்ச் 4- காஞ்சித் தலைவரான பேரறிஞர் அண்ணா அவர்களும், திருக்குவளையில் பூத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் ஈரோட்டுப் பாதையில்தான் பயணித் தனர். அந்த வகையில், நம் பயணமும் தொடர்கிறது, தேர்தல் களத்தில் வெற்றி முரசு கொட்டுகிறது.'இன்று ஈரோடு,…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பகுத்தறிவுப் பாசறை மாணவராக 70 ஆண்டு காலம் கடக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் குறித்து உங்கள் கருத்து?- இரா.சரவணா, அசோக் நகர்பதில் 1: 14 வயதில் அவர் தி.மு.க. இளைஞரணியைத் துவக்கி ஆர்வத்துடன் திராவிடக் கருத்தியலில் ஈடு பட்டார்…

Viduthalai

திராவிட மொழி

கேள்வி:‌ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து உங்கள் பார்வை என்ன?பெரியார்: பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை, ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள்.இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இந்தத்…

Viduthalai

மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 8

துளசியை மருந்தாக உட்கொண்டால், கபம் விலகும்; இருமல் விலகும்; காசம் விலகும்; பல பிணிகள் விலகும். வறுமை விலகும் என்பது, ஏய்த்துப் பிழைப்போரின் சுரண்டல் வணிக மோசடியாகும்.

Viduthalai

தடியுண்டு, தடைதாண்டு பெண்ணே!

“பெண்ணுக்கு இது ஒத்துவருமா?பேசாமல் நீ வீட்டிலிருமா”நான்கு தெரு தள்ளியிருக்கும்நண்பரொருவர் புத்தி சொன்னார்.ஆற்றலோ உரிமையோ வாய்ப்போஆணுக்குள்ளது பெண்ணுக்கெனபேச்சோடு போனவரில்லை பெரியார்,புடவைக்குப் பொதுவாழ்வைப் புகட்டினார்!வைக்கம் தெருக்களில் நெஞ்சுரத்தில் வாகை சூடினார் நாகம்மையார்!தெற்கு வேறு வடக்கு வேறெனதீப்பந்தம் எடுத்தார் மணியம்மையார்!வீட்டிற்குள் முடக்கினால் பெண்ணைநாட்டிற்கு வளர்ச்சியா வீழ்ச்சியா?கட்டிக் காத்து…

Viduthalai

உடற்பயிற்சி செய்ய உளப்பயிற்சி அவசியம்!

சமீப காலங்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும் போதே கீழே விழுந்து இறந்துபோகும் காட்சிப் பதிவுகள் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. பிரபல கன்னட நடிகர் துவங்கி பிப்ரவரி கடைசி வாரத்தில் மகாராட்டிரா புனேவில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் காவலர் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டு…

Viduthalai

இது அந்த ராமர் கட்டிய பாலம் அல்ல, ஆங்கிலேய சிவில் என்ஜினியர்கள் திட்டம் போட்டு கட்டிய பாலம்!

110-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த பாம்பன் ரயில் பாலம்.... இது குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ...!!110ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது பாம்பன் ரயில் பாலம். நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாம்பன் பாலத்தை நூற்றாண்டு நினைவுச் சின்னமாக அறிவிக்க மக்கள் கோரிக்கை…

Viduthalai