கோவிலில் பெண்களை இழிவுபடுத்திய வழக்குரைஞருக்கு 5 ஆண்டுகள் வழக்காடத் தடை
சிங்கப்பூர், செப். 21- சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோவிலில் வழிபட வந்த பெண்ணை தகாத வார்த்தைகள் கூறி கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் தமிழ் வழக்குரைஞர் மீது நான்கு வெவ் வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 5 ஆண்டுகள் வழக்காட சிங்கப்பூர் நீதி…
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள் (17.9.2023)
பார்வையாளர்களைக் கவர்ந்த சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் குழுவினரின் இன எழுச்சிப் பறை முழக்கம் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள்.
நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அன்னையார் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தமிழ்நாடு அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்களின் அன்னையார் திருமதி லீலாவதி (வயது 72) அவர்கள் உடல் நலக் குறைவால் நேற்று (20.9.2023) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.அவரை இழந்து வாடும் திருவாளர் …
‘மதச் சார்பற்ற’ ‘சமத்துவம்’ என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டஅரசியல் சாசன நகல்களில் அதிர்ச்சி தகவல்புதுடில்லி, செப்.21 புதிய நாடாளுமன்றத்தில் முதல் நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன நகல்களில் 'மத சார்பற்ற' 'சமத்துவம்' போன்ற வார்த்தைகள் இல்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.டில்லியில் உள்ள புதிய…
“வைக்கம் பெரியார்”தமிழ் எழுத்துகளின் வடிவமாக மாணவர்கள் நின்ற அழகிய காட்சி
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழாவின் நிகழ்வாக 15.09.2023 அன்று வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் "வைக்கம் பெரியார்" என்ற தமிழ் எழுத்துகளின் வடிவமாக இக்கல்லூரியின் மாணவர்கள் நின்ற அழகிய காட்சி காண்போரின்…
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுக! மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, செப். 21 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி முழு ஆதரவு தருவதாக அறிவித் துள்ளார்.மக் களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு…
மேட்டூர்
சேலம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன் (27), எலக்ட்ரீசியன். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிள்ளையார் சிலைகளை கரைக்க மேட்டூர் காவிரி ஆற்றுகுச் சென்றனர்.அப்போது வீரன் திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்கள் கருமலைக்கூடல், மேட்டூர்…
முழுமுதற்கடவுள் என்று கூறப்படும் பிள்ளையார் காப்பாற்றவில்லையே!
பிள்ளையார் சிலை கரைப்பு ஆற்றில் மூழ்கி இதுவரை 4 பேர் பலிசேலம் செப்.21 மேட்டூர்,தேவூர் பகுதிகளில் பிள்ளையார் சிலைகளை கரைக்க வந்த இடத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியானார்கள்.சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி…
தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவு வடசித்தூரில் சமத்துவபுரம் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (21.9.2023)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
மகளிர் இட ஒதுக்கீடு : தொகுதி மறு வரையறை என்ற பெயரால் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையக் கூடாது உத்தரவாதம் தருமா ஒன்றிய அரசு?சென்னை, செப் 21 மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக வரவேற்கும் நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு…
