தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை
ஆவடி மாவட்டம் பருத்திப்பட்டு பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் க.சுந்தரராஜன் தமிழர் தலைவரைச் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார். உடன் திராவிடர் கழக ஆவடி நகரத் துணைத் தலைவர் சி.வ.வேலு, புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன் ஆகியோர்.(பெரியார் திடல்,…
பொறுமை, சகிப்புத் தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
புதுடில்லி, மார்ச் 4 பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். டில்லியில் நடந்த பன்னாட்டு மயமாக்கல் காலத்தில் சட்டம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்…
மத்திய பிரதேசத்தில் சிறார் ஆபாசப் படங்கள் வெளியீடு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் கைதாக வாய்ப்பு
போபால் மார்ச் 4 மத்திய பிரதேச மாநிலத்தில் இணை யத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறார் ஆபா சப் படங்களை வெளியிட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மய்யம் கண்டறிந்துள் ளது. இந்த வழக்குகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச்…
சீனர்களுடன் இணைந்து அதானியின் அண்ணன் போலி நிறுவனங்கள் நடத்துகிறார் : காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 4 சீனர்களுடன் இணைந்து போலி நிறுவனங்கள் நடத்தியதாகவும், பணமோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படும் தொழிலதிபர் கவுதம் அதானியின் அண்ணனுக்கு எதிராக ஒன்றிய அரசு விசாரணை மேற்கொள்வது சரியா அல்லது அந்தக் குற்றத்துக்குத் துணை போவது சரியா என்று காங்கிரஸ் கேள்வி…
கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. கனவு காணவேண்டாம்! மார்க்சிஸ்ட் – காங்கிரஸ் – முஸ்லிம் லீக் கருத்து
திருவனந்தபுரம், மார்ச் 4 கேரளாவில் பாரதீய ஜனதா கூட்டணி, ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் மோடி பகல் கனவு காண்கிறார் என்று மார்க்சிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூறியுள்ளன. மூன்று மாநில தேர்தல் முடிவுகளை பற்றி கருத்து தெரிவித்த பிரதமர்…
தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை மார்ச் 4 சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வழக்குரைஞர்கள், ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழுக்கமிட்டனர். வழக்குரைஞர் அ.அருள்மொழி பேசுகையில், ‘சமத்துவத்தை பரப்பிய கார்ல் மார்க்ஸ் கொள்கைக்கு எதிராக கருத்துகளை கூறி…
தமிழ்நாட்டின் வணிகவரி வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி அமைச்சர் பி. மூர்த்தி தகவல்
சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு அரசின் வணிகவரித் துறை வருவாய் 1.17 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வணிகவரித் துறையில் எடுக்கப்பட்ட…
“பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மார்ச் 4 நாமக்கல்லில் நடந்த கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `பெண்கள் முன்னேற்றத் திற்கான ஒரே ஆயுதம் கல்வி தான்' என்று பேசினார். நாமக்கல்- _ திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள்…
கூட்டாட்சிக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் 4 சென்னை தரமணியில் `அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு பேராபத்து' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று (3.3.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: இந்திய அரசமைப்பு சட்டத்தில் சமூக நீதி,…
வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு
சென்னை மார்ச் 4 வேளாண் மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி நிறுவன கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, ராணிப் பேட்டை மற்றும் விழுப்புரம்…