“பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’

“மலையாளத்தாரை வெறி பிடித்தவர்கள் என்று கொள்ளாமல் வேறு எவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்?’’ என்று துறவியான விவேகானந்தரையே பேச வைத்திருக்கிறது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எப்படிப்பட்ட அவல நிலை இருந்திருக்க வேண்டும்?கேரள மாநிலம். கோட்டயத்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில்…

Viduthalai

முருகனின் ஜாதி மறுப்புத் திருமணம்

விருதுநகரில் ஒரு கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்துப் பேசிய அண்ணா, "நீங்களெல்லாம் கும்பிடுகிற சுப்பிரமணிய சுவாமியே ஒரு வேட்டுவப் பெண்ணைக்  கட்டிக்கிறப்ப, நீங்களும் அவர் வழியில் நடக்கிறதுல என்ன தப்பு?" என்று கேட்டார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று,…

Viduthalai

நூல் அரங்கம்

நூல்:“சித்திரபுத்திரன் கட்டுரைகள் தொகுதி 1”ஆசிரியர்: தந்தை பெரியார் வெளியீடு:தொகுப்பாசிரியர்: கி. வீரமணிதிராவிடர் கழக வெளியீடுமுதல் பதிப்பு 2023பக்கங்கள் 320நன்கொடை ரூ. 300/-*  தந்தை பெரியார் மதராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த போதே, வார ஏடு ஒன்றை துவக்கி அதன் வழியாக பகுத்தறிவு…

Viduthalai

டாக்டர் நாயர் – தியாகராயர் – நான் – தந்தை பெரியார்

டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளை ஞன். ஒருசமயம்…

Viduthalai

“விஸ்வகர்மா யோஜனா” – புதிய குலக்கல்வி திட்டமே!

"மோடியின் விஸ்வகர்மா யோஜனா, புதிய குலக்கல்வித் திட்டமே" என்று 06.09.2023 அன்று வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்போது, ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் குறிப்பிட்டார். அவருடைய உரை வருமாறு:தொழில் தொடங்க கடன் உதவி…

Viduthalai

பெரியார் இடித்து இடித்துச் சொன்ன கருத்து பாட்டாளி கடைத்தேற ஒரே வழி கல்வி, கல்வி!

வை.திருநாவுக்கரசுமலேசியாவில் அலோர்ஸ்டார் ரெஸ்ட் ஹவுஸில் பெரியாருக்கு இந்தியர் சங்கம் சார்பில் ஒரு தேநீர் விருந்து நடைபெற்றது. வரவேற்புக் குழு தலைவர்கருணாகர நாயர் ஜே.பி. விருந்துக்கு வந்திருந்த பிரமுகர்களை பெரியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.கூட்டத்திற்கு கருணாகர நாயர் ஜே.பி. தலைமை வகித்தார். தலைவர் முன்னுரையில்…

Viduthalai

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை ஒழிப்பதே இந்தக் கொடுமைக்கு ஒரே தீர்வு!

* ‘நீட்' தேர்வில்  பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள்கூட மருத்துவக் கல்வியில் முதுநிலைப் படிப்பில் சேரலாம் என்றால், ‘நீட்' தேர்வு என்ற ஒன்று தேவையே இல்லை என்று ஆகிடவில்லையா?*கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் திட்டம்தான் ‘நீட்!'‘நீட்' தேர்வில் பூஜ்ஜியம் எடுத்தாலும், மைனஸ் மதிப்பெண்…

Viduthalai

ஜாதித் திமிர் அடங்கவில்லையா? ஜாதியைச் சொல்லி திட்டி விளக்குமாறால் அடித்ததால் அவமானத்தில் இளைஞர் தற்கொலை

பெங்களூரு, செப் 22- கருநாடக மாநிலம் .கோலாரில் அவதூ றாக கூறியதாக ஜாதி சொல்லி திட்டி விளக்குமாற்றால் தாக் கியதால் மனம் உடைந்த தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தாழ்த்தப்பட்ட இளைஞர்…

Viduthalai

சோனியா மீது அவதூறு பேச்சா? அசாம் முதலமைச்சர் மீது காவல்துறையில் காங்கிரஸ் புகார்

கவுகாத்தி, செப். 22- காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந் தியின் வீட்டை எரிக்க வேண்டும் என்று வெறுப் புணர்வை தூண்டும் வகையில் பேசிய அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில்…

Viduthalai

ரயில்களில் குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் ஏழு ஆண்டுகளில், கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 800 கோடி வருவாயாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

புதுடில்லி, செப் 22- ரயில்களில், 5 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தனி படுக்கையோ, தனி இருக்கையோ பாதிக் கட் டணத்தில் அளிக்கப்பட்டு வந்தது.கடந்த 2016ஆ-ம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி, இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப் பட்டது. அதன்படி,…

Viduthalai