இனி செய்ய வேண்டிய நிலை

நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், "ஆமாம், நாத்திகன்தான்" என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக்குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது…

Viduthalai

பரப்பியது பொய்ச்செய்தியே முன்பிணை கோரிய மனுவில் பா.ஜ.க. பொறுப்பாளர் ஒப்புதல்

புதுடில்லி, மார்ச் 7- தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்மீது தாக்குதல் என்றும், அத்தாக்குதலில் வடமாநிலத்தவர்கள் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் உண்மைக்கு மாறாக திரிக்கப்பட்ட காட்சிப்பதிவுடன் சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பொய்யான தகவலைப்பரப்பி அவதூறு பரப்புவோர்…

Viduthalai

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பா.ஜ.க.வினரின் தவறான பதிவு – ஒன்றிய அரசு பதிலளிக்கவேண்டும்

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கேள்வி!பாட்னா, மார்ச் 7 புலம்பெயர் தொழி லாளர் விவகாரத்தில், ஒன்றிய பா.ஜ.க. அரசு இது வரை எடுத்த அக்கறை என்ன? புலம் பெயர் தொழிலாளர் நல னில் பா.ஜ.க.வின் பங்குதான் என்ன? என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம்…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

ஒரு கடவுளும் இல்லையோ...?- ஓர் ஆன்மிக இதழ்எல்லாம் இருக்கட்டும்; நற்புத்தியையும், நல்லொழுக்கத்தையும் தர ஒரு கடவுளும் இல்லையோ!கடவுள்கள் என்ன டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்துகின்றனவா?

Viduthalai

தமிழ்நாடு – கேரள அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா!

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கத்துக்குப் போய் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத் தைத் தொடங்கி, அதில் அனைவரும்…

Viduthalai

அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள்

அன்னை மணியம்மை யாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக்கிழமை) அன்று  காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும்.  -…

Viduthalai

‘கோட்டை வடிவ மேடை’ – திருநாகேசுவரம் பொது மக்கள் வியந்து பார்த்தனர்

குடந்தை, மார்ச் 7 குடந்தை கழக மாவட்டம், திருநாகேசுவரத்தில் 05.03.2023 அன்று சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநாகேசுவரம் நகர் முழுவதும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

திருநாகேசுவரம், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும் என்று வடநாடு சொல்கிறது!கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்; காவிகளின் பீகார் புரளிக்கு ஆயுள், ஒரே நாள்தான்! தஞ்சை, மார்ச் 6  ‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல் விளக்கம்’, ‘சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் தேவை’ என்று தமிழ்நாட்டின்…

Viduthalai

வடமாநில தொழிலாளர் பிரச்சினை: பா.ஜ.க., அ.தி.மு.க. போலி வேடம் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, மார்ச் 6-  "தமிழ்நாட்டில், நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்…

Viduthalai

ஆன்லைன் சூதாட்டம் இன்னும் எத்தனை உயிர்கள்? பெண் கவுன்சிலர் மகன் தற்கொலை

சென்னை, மார்ச் 6- ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மடிப்பாக்கத்தில் திமுக பெண் கவுன்சிலர் மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ் கட்டளை, திருவள்ளுவர் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மனைவி…

Viduthalai