தேசிய தகவலியல் மய்யத்திடம் குடும்ப அட்டை தயாரிக்கும் பணி
சென்னை, மார்ச் 7- தமிழ் நாடு முழுவதும் குடும்ப அட்டைகள் தயாரிக்கும் பணிகள், தனியாரிடமி ருந்து ஒன்றிய அரசின் நிறுவனமான தேசிய தகவலியல் மய்யத்திடம் அளிக்கப்படவுள்ளது.தமிழ்நாட்டில் 2 கோடியே 23 லட்சத்துக் கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த…
குலக்கல்வி முறையை கொண்டு வர முயற்சி பா.ஜ.க. மீது அமைச்சர் க.பொன்முடி சாடல்
சென்னை,மார்ச் 7- புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வர பாஜ முயற்சி செய்கிறது என, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். பூவிருந்தவல்லி நகர திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி…
உடல்ரீதியான வன்முறைக்கு எதிராக பெண்கள் தற்காப்புக் கலைப் பயிற்சி
கென்யாவில் உள்ள கொரோகோச்சோ நகர தேவாலயத்தில் பெண்கள் கராத்தே, குங்ஃபூ, குத்துச்சண்டை போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்! உடலை உறுதி யாக வைத்துக்கொள்வதற்காக இந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்களா என்று கேட்டால், அவர்கள் சொல்லும் காரணம் அதிர்ச்சியாக இருக்கிறது.கென்ய தலைநகர்…
மிகப்பெரிய பனிக்கண்டத்தை தனியாக கடந்த துணிவான பெண்
தென் துருவமான அண்டார்க்டி காவில் எந்த உதவியும் இன்றி, தனியாளாக, நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டு, வெற்றிகரமாகத் திரும்பி யிருக்கிறார் ஹரிப்ரீத் சாண்டி. இதன் மூலம் தென் துருவத்தில் தனியாக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்கிற சாதனையைப்…
ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியாரிடமிருந்து மீட்டது செல்லத்தக்கதே உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, மார்ச் 7 சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான…
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகைத் திட்டம்
சென்னை, மார்ச் 7 வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவ தாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பாக வயது முதிர்ந்த தமிழ் அறி ஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை…
சென்னையில் நாளை அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா
சென்னை, மார்ச் 7 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-ஆவது ஆண்டு பவள விழாவைச் சிறப் பிக்கும் வகையில், ‘அகில இந்திய மாநாடு 2023’, சென் னையில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 7 தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்து மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட…
வடநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினை பொய் வீடியோவைப் பரப்பியவர் பீகாரில் கைது
பாட்னா மார்ச் 7 தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவது போன்ற காட்சிப் பதிவு சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங் களில் பரவியது. இது தமிழ்நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபையிலும் இது எதிரொலித்தது. புலம்பெயர்ந்த வடமாநில…
வடமாநில தொழிலாளர்கள் 6 லட்சம் பேரின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி
திருச்சி, மார்ச் 7 வெளிமாநில தொழிலாளர்கள் 6 லட்சம் பேரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று (6.3.2023) திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர் திருச்சி…