இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ”சொக்க சுயமரியாதைக்காரர்” ஆக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைமாவீரன் பகத்சிங் நினைவு நாளான இன்று (23.3.2023) இளைஞர்கள் எடுக்கவேண்டிய சூளுரை குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:இன்று (23.3.2023) மாவீரன் - இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும்,…
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசே கொண்டு வரலாம் என்று அன்றே சொன்னார் கழகத் தலைவர் ஆசிரியர்; இன்று ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்!
11.3.2023 அன்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை‘‘ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அரசின் அதிகாரங்கள் - (சட்டம் இயற்ற) என்ற பிரிவில், 34 ஆவது தலைப்பாக, Betting and Gambling என்று உள்ளது கூடத் தெரியாமலா தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு அந்த…
சட்டமன்றத்தில் இன்று! இணையவழி சூதாட்ட தடைச் சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவுசென்னை, மார்ச் 23 தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் குறித்த சட்ட முன் வடிவை மீண்டும் நிறைவேற்ற சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்து உரையாற்றினார்.சட்டமன்றத்தில் இன்று (23.3.2023) சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் அறிவித்ததாவது:''மாண்புமிகு ஆளுநர்…
பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவு நாள்
"அஞ்சா நெஞ்சன்" என்ற பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள் வரும் மார்ச்சு 28 (1949).இந்த வீர மறவன் 50 ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பே தன் இறுதி மூச்சைத் துறந்தார் என்றாலும் அவர் கர்ச்சனையால் கவரப்பட்ட இளைஞர்கள் எண்ணற்றோர் - …
மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல்
சட்டமன்றம் இன்று (23.3.2023) காலை தொடங்கிய வுடன் மறைவுற்ற மேனாள் உறுப்பினர்கள் த.மாரிமுத்து, ப.தங்கவேலு, சி.நா.மீ.உபயதுல்லா, கு.சீனிவாசன் மற்றும் பிரபல பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தும் வண்ணம் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து…
சட்டமன்றத்தில் இணையவழி சூதாட்டத் தடைச்சட்ட முன்வடிவு மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம் : முதலமைச்சர் உரை
சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு, 2022-அய், மறுஆய்வு செய்திடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரைபேரவைத் தலைவர் அவர்களே!மிகவும்…
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பழகுநர் பயிற்சி சேர்க்கை
சென்னை, மார்ச் 23 அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 2023 ஆண்டிற்கான தொழிற் பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்து உள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அரசினர்…
உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை,மார்ச்23- ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு…
ரூ.50 கோடி அரசு சொத்தை அபகரித்த பா.ஜ.க. பிரமுகர் கைது
திருவண்ணாமலை, மார்ச் 23 திருவண் ணாமலை கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் அம்மணி அம்மன் மடம் ஆகிய வற்றை ஆக்கிரமித்து வைத் திருந்த பாஜக ஆன்மிக பிரிவை சார்ந்த சங்கர் கைது செய்யப் பட்டார் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அறநிலையத்துறைக்குச்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28இல் பேரணி கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தந்தை பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் வருகிற 30ஆம் தேதி தொடங்கி நடத்து வதென கேரள மாநில காங்கிரஸ்…