இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து
சென்னை, மார்ச் 27- இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கு கிறது. இந்தியா-இலங்கை இடையில் பயணிகள் கப்பல் இயக்கம் குறித்து நீண்டகாலமாக கூறப் பட்டு வந்த நிலையில் இதுதொடர்பான புதிய அறிவிப்பை இலங்கை விமானப் போக்குவரத்து துறை…
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: திறன் பயிற்சி தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 27- பொறியியல் கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்க ளுக்கு அரசின் சார்பில் வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சிகள் வழங் கப்படவுள்ளன.இதுகுறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்குநர கம் சார்பில் அனைத்து பொறியியல் கல்லூரிக ளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள…
கடலூரில் சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண நிறைவு விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் கடலூர் கழக நிகழ்வின் அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தோழர்களுடன் சென்று நேரில் சந்தித்து வழங்கி, நிகழ்வில் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். அவரும் அவசியம்…
‘பாரசிட்டமால்’ எனும் அபாயம்!
மழை, குளிர் காலங்களில் ப்ளூ, டெங்கு, தொற்று நோய்களின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல் வலி. இதற்கு, 'பாரசிட்டமால்' மருந்து பயன்படுத்துவது பொதுவான விஷ யமாக உள்ளது. பலர் மருத்துவர் அறிவுரை இல்லாமல் அவர்களாக பாரசிட்டமால் மருந்து சாப்பிடுவது உண்டு.…
விழியின் வழியில் உலகைப் பார்க்கிறோம் அதனைப் பாதுகாப்பது தலையாய கடமை
விழியின் வழியில் உலகைப் பார்க்கி றோம் அதனைப் பாதுகாப்பது தலையாய கடமை ஆகும்நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகைப் பார்க்க நமக்கு கிடைத்த அந்த உறுப்பை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.தற்போது…
கதிரொளியால் ஏற்படும் மருத்துவப் பலன்கள்
கதிரொளி நம் மீது படும் போது சில மருத்துவப் பலன்கள் ஏற்படும் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். காலப்போக்கில் அந்த மருத்துவப் பலன் என்ன என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறார்கள். கதிரொளியினால் கிடைக்கும் 10-க்கும் மேற்பட்ட நன்மைகள் 1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது 2. நல்ல உறக்கம்…
கோபத்தை அடக்கினால் கல்லீரலுக்கு ஆபத்து!
வலதுபுற மார்பு கூட்டின் கீழ் பகுதியில் அமைந்துள்ள கல்லீரல், உடலின் மிகப் பெரிய உறுப்பு. உணவு, நீர், காற்றின் வழியே உடலுக்குள் செல்லும் நச்சுப் பொருட்களை வெளி யேற்றி, உடலை சமநிலையில் வைத் திருப்பது கல்லீரலின் பணி.எனவே, 'டீ டாக்ஸ்சிபிகேஷன்' எனப்படும்…
பெண் சிறைக் கைதிகளுக்கு ‘வீடியோ கால்’ வசதி
சென்னை, மார்ச் 27- மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ் நாடு சிறையில் உள்ள பெண்கை திகள், அவர்களது குடும்பத்தினருடன் 'வீடியோ கால்' மூலம் பேசும் வசதியை தமிழ்நாடு சிறைத் துறை அடுத்த வாரம் அறிமுகம் செய் கிறது.…
ஜனநாயகத்தை அழிக்கும் சக்தி பி.ஜே.பி. – இரா.முத்தரசன் சாடல்
நாகர்கோவில், மார்ச் 27- நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று (26.3.2023) நாகர்கோவிலில் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடாளுமன்ற கூட்டத்…
தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
சென்னை, மார்ச் 27- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3ஆம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோ சனைகளை தொடங்கியுள் ளனர். மறைந்த மேனாள்…