கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்
உற்சாகப்படுத்தி, கைதட்டினால் மட்டும் போதாது இளைஞர்களே, ஜாதி, தீண்டாமையின் அடிவேரை வெட்டுகின்ற வரையில், களத்திலே நிற்போம், எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும்!கடலூர், ஏப்.4 உற்சாகப்படுத்தி, கைதட்டினால் மட்டும் போதாது இளைஞர்களே, ஜாதி, தீண்டாமையின் அடிவேரை வெட்டுகின்ற வரையில், களத்திலே நிற்போம், எங்கள்…
பொத்தனூரில் சமூகநீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்
பொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக சமூகநீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் 31.3.2023இல் பொத்தனூர் அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு பொத்தனூர் கழக தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். வேலூர் சிவா தியேட்டர் நான்கு சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைத்தலைவர்…
விடுதலை வளர்ச்சி நிதி
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் முனைவர் ம.சேதுராமனின் 57ஆவது பிறந்த நாள் மகிழ்வாக தனது இணையருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000 வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் பாராட்டு, நன்றி!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா அறிவிப்புகள், ஏப்ரல் முதல் தேதி வைக்கத்தில் - வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு தொடக்க விழாவை தொடங்கி வைத்துப் பேருரை-நேற்று (3.4.2023) அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் நிறைவுரை-மூன்று முத்தாய்ப்பு நடவடிக்கைகளை, உரைகளைப் பாராட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன்…
ஈரோடு தொடங்கி கடலூரில் நிறைவடைந்த சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் (03.02.2023-31.03.2023)
பயணங்கள் முடிவதில்லை - நமது பரப்புரைப் பயணம் என்றும் தோற்றதில்லை- முனைவர் க.அன்பழகன்மாநில அமைப்பாளர்,கிராமப்புற பிரச்சார குழுசென்னை, ஏப்.4- இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்றத்தாழ்வு நீங்கிட, ஜாதி இழிவு ஒழிந்திட - அனைவர்க்கும் அனைத்தும் கிடைத்திடும் அரிய வாய்ப்பு கிடைத்திட ‘சமூகநீதி’…
அப்பா – மகன்
வெறும் கட்டடங்களா?மகன்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யில் கோவில் என்று சொன்னாலே, அது சிதம்பரம் நடராஜன் கோவிலைத்தான் குறிக்கும் என்று ஓர் ஆன்மிக இதழ் எழுதியுள்ளதே, அப்பா!அப்பா: அப்படியானால், மற்றவை எல்லாம் வெறும் கட்டடங்களா, மகனே?
இன்றைய ஆன்மிகம்
ஏதாவது கணக்கு இருக்கிறதா?பாவத்தைப் பரிகாரம் மூலம் தீர்க்கலாம் என்று நம் ஞான நூல்கள் எதுவும் மேலும் மேலும் பாவம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. பரிகாரம் என்பது நம்மை பாதிக்கும் பாவத்தின் வீரியத்தைக் குறைக்குமே தவிர, ஒருபோதும் பாவத்தைத் தீர்க்காது; பாவத்தின் பலனை…
‘அட்சய’ பாத்திரமா?
மேனாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொண்டு வந்த அட்சய பாத்திரத் திட்டம்தான் இன்றைய தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் காலை உணவுத் திட்டமாம்!சொல்லியிருக்கிறார் ஒன்றிய இணையமைச்சரும், தமிழ்நாடு பி.ஜே.பி.யின் மேனாள் தலைவருமான எல்.முருகன்.ஓ, பூண்டு இல்லாமல், வெங்காயம் கலப்பில்லாமல் அம்மாமி…
கலாஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பு!
கலாஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகிகள் குழு கூட்டம் நேற்று (3.4.2023) நடைபெற்றது. இதில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர், அங்கு பயிலும் மாணவிகளுக்குச் செய்த பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமைகள் குறித்து மாணவிகள் நடத்திய போராட்டம் மற்றும் புகார்கள் தொடர்பானவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின்…
திருவான்மியூர் கலாஷேத்ரா பள்ளியில் பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகள்மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்துக!
திருவான்மியூர் கலாஷேத்ரா பள்ளியில் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள்மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்துக என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:1962 இல் அடையாறிலிருந்து திருவான்மியூருக்கு மாற்றப்பட்டது கலாஷேத்ரா நிறுவனம். இது ஒரு ஒன்றிய…