மாநில அரசுக்குத் தடை போடும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்றார்
10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!சென்னை, அக். 9- 10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒன்றிய பிஜேபி அரசின் அபாய அறிவிப்பை கண்டித்து திராவிடர்…
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னையில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
* 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!* அப்படி என்றால் இந்த இலக்கைத் தாண்டிய தமிழ்நாட்டின் கல்லூரிகளை மூடப் போகிறார்களா?* மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?* நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில்…
ஆதித்யா எல்-1 16 நொடிகளில் நடந்த மாற்றம்!
இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்புபெங்களூரு அக்.9 ஆதித்யா எல்1னின் தற்போதைய நிலை குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.இஸ்ரோ நிறுவனத்தினால், சூரியனை ஆராய்ச்சி செய்வ தற்காக பி.எஸ்.எல்.விசி 57 ராக்கெட் மூலம் விண்கலன் ஆதித் யா-எல்1 விண்ணில் ஏவப்பட்டது.குறித்த…
ஆப்கன் நில அதிர்வில் உயிர் இழப்பு 2060 பேர்
காபூல், அக்.9 ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில அதிர்வில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் மாகாணம் உள்ளது. இந்த மாகாண தலைநகர் ஹெராத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7.10.2023 அன்று காலை 11…
பிற இதழிலிருந்து… சுயமரியாதையின் பிறப்பிடம் சன்மார்க்கமா? வெற்றிச்செல்வன், எழுத்தாளர்
உலகிலுள்ள அத்தனை அகராதிகளையும் எடுத் துப் போட்டுப் புரட்டினாலும்கூட சுயமரியாதை என்னும் சொல்லுக்கு ஈடாக வேறு எந்த ஒரு சொல்லையும் கண்டுபிடிக்க முடியாது என்றார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன் என்று 1937இல் ‘குடிஅரசு’ இதழில் எழுதும்போது, ஜாதி…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டைப் போடுவது ஏன்?
1865இல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாண மான வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் முறையாக மேற் கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு, 1872இல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக்…
கூட்டு முயற்சியே மனித வாழ்வு
மனித வாழ்வு என்பது சமுதாய வாழ்வு, அதாவது மற்ற மக்களோடு சேர்ந்து வாழ்வ தாகும். அப்படிப்பட்ட மனித வாழ்வுக்கு வேண்டிய ஒவ்வொரு சாதனமும் தன் ஒருவனாலேயே செய்து கொள்ளக் கூடியதாய் இல்லாமல் மற்றவர்களது கூட்டு முயற்சியால், கூட்டுச் செயலாலேயே முடிக்கக் கூடியதாயும்…
சென்னையில் 3238 குடியிருப்புகள் மதிப்பீடு ரூபாய் 556 கோடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, அக். 9- சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.556.60 கோடியில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தா திரிப்பேட்டை…
