பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்
வல்லம், ஏப். 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை சார்பாக 31.3.2023 அன்று தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவா ளர் முனைவர் பூ.கு.சிறீவித்யா தலைமையேற்க, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதன் மையர்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்
வல்லம், ஏப். 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை சார்பாக 31.3.2023 அன்று தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவா ளர் முனைவர் பூ.கு.சிறீவித்யா தலைமையேற்க, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதன் மையர்…
தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு
ஏப்ரல் 14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணைத்தலைவர் சாதிக்அலி ஆகியோருக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அழைப்பிதழ்களை…
தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு
ஏப்ரல் 14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணைத்தலைவர் சாதிக்அலி ஆகியோருக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அழைப்பிதழ்களை…
ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு
ஏப்ரல்-14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநாடு அழைப்பிதழை வழங்கினார்.…
ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு
ஏப்ரல்-14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநாடு அழைப்பிதழை வழங்கினார்.…
9.4.2023 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
சென்னை: காலை 10.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை மணமக்கள்: கா.இளவல்-பா.வினோதா வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தங்களின் அன்பு வருகை: எங்களுக்குப் பெருமையையும் பெரு மகிழ்ச்சியையும்…
வை.சாவித்திரி அம்மையார், வழக்குரைஞர் த. முத்தப்பா அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு
நாள்: 8.4.2023 நேரம்: காலை 10.30இடம்: வெள்ளாளத் தெரு, வி.ஆர். மஹால்,சாலியமங்கலம்,படத்திறப்பு: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தங்களன்புள்ளவெ. கோவிந்தராஜன், வை. வரதராசன், வை. கமலாபாய், வை. பன்னீர்செல்வம், வழக்குரைஞர் வை. செல்லப்பா, வை. இராசேந்திரன், தே. சிறீதர்தேசபந்து, துரை. அண்ணாதுரை, துரை. தம்பித்துரை, மு.…
பெரியார் விடுக்கும் வினா! (945)
கடவுள் மறுப்பு என்பது அறிவும், ஆழ்ந்த சிந்தனையும் பெற்ற பிள்ளையாகும். எல்லாக் கடவுளும், மதமும் ஒழியும் வரை மக்களிடையே அன்பும், நேசமும் வளர முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
7.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துவதையும் அதே போன்று, ஊடகமும் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படை உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணி வேர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல், சென்னை👉 ரகசியக்…