வரி பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, அக்.12 தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி 2023-2024ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று (11.10.2023) சட்ட மன்றத்தில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,…
ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா நாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: புத்தூர் நால்ரோடு, திருச்சிவரவேற்புரை: மு.சேகர், மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணிதலைமை: …
ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, அக் 12 ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை மாற்றியமைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான…
கருநாடகாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!
கவுரஹல்லி, அக்.12- கருநாடக மாநிலம் பெங்களூரு மேற்கு பகுதியான கவுரஹல்லியில் ஊன்றுகோல் சமூக சேவை அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது.பெங்களூரு மேற்கு கவுரஹல்லியில் தந்தை…
2024 பிப்ரவரியில் சென்னையில் கணினித் தமிழ் மாநாடு
சென்னை, அக்.12 தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில், தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு…
‘பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பேராசிரியர் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகத் தேர்வு
முனைவர் பாலகுமார் பிச்சை, எம்.ஃபார்ம்; பி.எச்.டி. பேராசிரியர்/இயக்குநர் ஆய்வுப் பயிற்சி மற்றும் பதிப்புகள் - ஆய்வு மற்றும் வளர்ச்சி அலுவலகம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தஞ்சாவூர் - 613403 தமிழ்நாடு - இந்தியாபல்வேறு…
“அமித்ஷாவே தெலங்கானாவிற்குள் நுழையாதே!” கருப்புக்கொடி காட்டி காரை வழிமறித்து போராட்டம்
தெலங்கானா, அக்.12 அய்ந்து மாநிலத்திற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை தொடங்க தற்போது தெலங்கானாவிற்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தெலங்கானாவிற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்…
தமிழ்நாட்டுக்கு 3000 கனஅடி நீர் : காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை
பெங்களூரு, அக். 12 தமிழ்நாட்டிற்கு காவிரியில் அக்.30-ஆம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. டில்லியில் கடந்த 26ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு…
பெண்கள் இட ஒதுக்கீடு – ஒரு கண் துடைப்பு நாடகம் : கனிமொழி பேட்டி
சென்னை,அக் 12 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும், பெண் களை ஏமாற்ற கொண்டு வரப்பட் டுள்ளது என்றும் கனமொழி எம்.பி. தெரிவித்தார்.முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு…
நமது நீதிபதிகளின் புதுமைப் புரட்சி – வாழ்த்துகள்!
நமது நீதிபதிகளின் புதுமைப் புரட்சி - வாழ்த்துகள்!நமது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பலர் சமூகப் பொறுப்பின்படியும், மனிதநேயம், அன்பை வளர்ச்சி அடையச் செய்யும் வகையிலும் சில புதுமையான தீர்ப்புரைகளை வழங்குவது மற்றவர்களுக்கும், வேற்று மாநிலத்தவருக்கும்கூட ஒரு வழிகாட்டக் கூடியதாகவும், எடுத்துக்காட்டக் கூடியதாகவும்…
