வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்கவிழா!
(வைக்கம் பயணக் கட்டுரை)கி.தளபதிராஜ்சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் 2023 மார்ச் 7 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது 50ஆவது கூட்டம் என்பதால் தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு சிறப்பாக நடத்திட பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில்…
ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் திரளுவதுதான் ஒரே வழி!
ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள்!தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி பல்லாங்குழி ஆடுகிறார்!ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி பல்லாங்குழி ஆடுகிறார்! ஆளுநரின் அடாவடி…
‘விடுதலை’சந்தா
பெண்ணாடம் சரஸ்வதி அறிவாலயம் பள்ளியின் சார்பில் பன்னீர் செல்வம் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா ரூ.5000 வழங்கினர். (கடலூர்) அம்பத்தூர் இராமலிங்கம் விடுதலை சந்தாவினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (பெண்ணாடம்)
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு
மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். (பெண்ணாடம்)
நன்கொடை
பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமி அவர்களின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புத்துறை அலுவலர் ஓய்வு) அவர்களின் துணைவியா ரும், இரா.அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணியின் (வணிக வரித்துறை கண்காணிப்பாளர் ஓய்வு) மூன்றாம் ஆண்டு (7.4.2023) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக…
தெற்கு நத்தம் கலந்துரையாடலில் தீர்மானம்
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்க முடிவுதெற்குநத்தம், ஏப். 7- உரத்தநாடு ஒன்றியம், தெற்கு நத்தம், நெல்லுப்பட்டு, கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட் டம் 6.4.2023 வியாழன் இரவு 8 மணி யளவில் தெற்கு நத்தம்…
தெற்கு நத்தம் கலந்துரையாடலில் தீர்மானம்
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்க முடிவுதெற்குநத்தம், ஏப். 7- உரத்தநாடு ஒன்றியம், தெற்கு நத்தம், நெல்லுப்பட்டு, கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட் டம் 6.4.2023 வியாழன் இரவு 8 மணி யளவில் தெற்கு நத்தம்…
கழக மாநில பொதுக்குழுவை சிறப்பாக நடத்த ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஈரோடு, ஏப். 7- ஈரோடு மாவட்ட கழக செயல்வீரர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மன்றத்தில் 25.3.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட் டத் தலைவர் கு.சிற்றரசு, தலை மையில் நடந்தது. மண்டலத் தலை வர் இரா.நற் குணன், மாவட்டச் செயலாளர்…
கழக மாநில பொதுக்குழுவை சிறப்பாக நடத்த ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஈரோடு, ஏப். 7- ஈரோடு மாவட்ட கழக செயல்வீரர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மன்றத்தில் 25.3.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட் டத் தலைவர் கு.சிற்றரசு, தலை மையில் நடந்தது. மண்டலத் தலை வர் இரா.நற் குணன், மாவட்டச் செயலாளர்…