ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூபாய் 9.4 கோடி ஊக்கத் தொகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, அக்.13 ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.9.4 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்த 19ஆ-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்கள் குவித்து வரலாறு படைத்தது. இந்திய…
புத்தகத்தை வழங்கி உரையாடல்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து புத்தகத்தை வழங்கி உரையாடினர். (சென்னை - 12.10.2023)
திருமண அழைப்பிதழ்
தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகளின் திருமண அழைப்பிதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இல்லம் சென்று நேரில் வழங்கினார். (சென்னை - 13.10.2023)
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் எப்போது? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை,அக்.13- சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞரான கே.பாலு தாக்கல் செய்த மனு வில், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப் பினர்கள் பதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியி லிருந்து காலியாக உள்ளன.…
பழைய கோட்டையில் உதித்த புதிய விடிவெள்ளிக்கு ஒரு நூற்றாண்டு விழா – வாரீர்! – கவிஞர் கலி. பூங்குன்றன்
"மூன்று ஆண்டுகளாகத்தான் திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டார் என்றாலும், அவர் தனது 20ஆம் ஆண்டிற்கு முன்பே திராவிடத் தொண்டராகி விட்டார் என்று கூறலாம். அம்மூன்றாண்டுகளில் அவர் திராவிட மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டுப் பேச்சில் கலந்து பேசும்படியான அளவுக்கு வியாபகம் பெற்று…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சரின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
* ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அளிக்கும் வரி ரூ.5.16 லட்சம் கோடி - ஒன்றிய அரசு திருப்பித் தருவதோ வெறும் ரூ.2.08 லட்சம் கோடி* ஆனால், பி.ஜே.பி. ஆளும் உ.பி. மாநிலம் ஒன்றிய அரசுக்கு அளிப்பது ரூ.2.24 லட்சம் கோடி! அவர்களுக்கு…
கறம்பக்குடியில் கழகப் பொதுக் கூட்டம்
கறம்பக்குடி, அக். 12- அறந் தாங்கி கழக மாவட்டம் கறம்பக்குடியில் செப் 25 தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா முத்தமிழ் அறி ஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வைக்கம் நூற் றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களை உள்ள டக்கி…
மதுரை புத்தகத் திருவிழா- 2023 (12.10.2023 முதல் 22.10.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 176 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…
நன்கொடை
ஈரோடு. சுயமரியாதைச் சுடரொளி எஸ்.வீரையனின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2023) முன்னிட்டு அவரது மகன் வீ.தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) "விடுதலை" நாளிதழ் வளர்ச்சிக்கு ரூ1000 தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்12.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* நவம்பர் 23-ல் திருமணங்கள் அதிகம் நடப்பதால், ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி நவம்பர் 25க்கு மாற்றம். தேர்தல் ஆணையம் அறிவிப்பு.* பீகார் ஜாதிவாரி கணக்கெடுக்குப் பின் தகவல்கள் சட்டமன்றத்தில் தரப்படும், நிதிஷ் பேட்டி.தி டெலிகிராப்*…
