விருதுநகர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

விருதுநகர்,ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டடப் பணி நடைபெற்றது. அப்போது அங்கு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. முது மக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Viduthalai

நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

புதுக்கோட்டை, ஏப். 9- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி, கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என 3 புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி…

Viduthalai

பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்

தென்தாமரைகுளம்,ஏப்.9- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓதுவாராக பணியாற் றியவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது.எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கென்று தனி…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு பரப்புரையில் கழகப் பொறுப்பாளர்கள்

ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொன்னமராவதி அ.சரவணன் ரூ. 5000 நன்கொடையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  வழங்கினார் உடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர்…

Viduthalai

2023-இல் பொருளாதார மந்த நிலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் : பன்னாட்டு நாணய நிதியம் எச்சரிக்கை

புதுடில்லி, ஏப்.9 - கரோனாவுக்குப் பின் உல களாவிய பட்டினி, வறுமை அதிகரித்துள்ள தாகவும், 2023-ஆம் ஆண்டில், பொருளாதார மந்தநிலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது…

Viduthalai

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் கருநாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு,ஏப்.9- தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கில் கருநாடக அரசு சிறப்பு வழக்குரைஞரை நியமித் துள்ளது.பெங்களூருவை சேர்ந்த சமூக செயற் பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்…

Viduthalai

பார்ப்பனர் சூழ்ச்சி தமிழன் படித்தால் தரம் குறையுமா?

*தந்தை பெரியார் நமது நாட்டில், நாட்டின் உரிமையாளரான, பெருங் குடி மக்களாகிய நாம் இப்போது, அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி - இழி மக்களான சில பார்ப்பனரல்லாத, பதவிக்கு எச்சில் பொறுக்கிகள் - ஆதரவாளர்களின்…

Viduthalai

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை ஆளுநர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.ரகுபதி

சென்னை,ஏப்.9- "தமிழ்நாடு ஆளுநர் தனது விருப்பு வெறுப்புகளுக்காகவும், தான் சார்ந்த அரசி யல் சிந்தனைகளுக்காகவும் தமிழ் நாடு மக்களின் நலனையும், தமிழ் நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் தொடர்ந்து கொச் சைப்படுத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது" என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.இதுதொடர்பாக…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாடு அம்மாப்பட்டினத்தில் கடைவீதி வசூல்

ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று இரவு 8 மணியளவில் அம்மா பட்டினத்தில் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி கடைவீதி வசூல்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 9.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை* பிரதமர் கலந்து கொண்ட விழாவில் பேசிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியத்தில் உண்மை யான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறி…

Viduthalai