நல்ல நூல்கள் பயன்பட
பொது மக்களுக்கு ஒரு வார்த்தை, அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமன்று. வாங்கிப் படித்து விட்டுப் படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த பதில் மனுவில் – உயர்நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
* சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதுதான்! * சொல்லப்பட்ட கருத்திலிருந்து பின் வாங்கவில்லை!நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவே வழக்கு! பிரதமர் - அமித்ஷாவை பதவி நீக்கம் செய்வார்களா?‘பேரலை’ இணையதளத்தில் ‘கோடாங்கி’ சிறப்புச் செய்தி! * திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு நான்!* நான் பேசுவதெல்லாம் திராவிட இயக்க முன்னோடிகள்…
என்ன செய்கிறது ஒன்றிய அரசு?
தமிழ்நாடு மீனவர்களை தாக்கி மீன்பிடி கருவிகள் பறிப்பு : கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்!வேதாரண்யம், அக 19 கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி…
பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா ஏற்பாட்டுப் பணிகளை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பார்வையிட்டார்
திருச்சி,அக்.19- ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு - பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கு விழா 20-10-2023 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை திருச்சி புத்தூர் நான்கு சாலை சந்திப்பில் மிக…
நூல் வெளியீட்டு விழா
வழக்குரைஞர் - சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய "குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் - அரசமைப்புச்சட்ட நிர்ணய அவை விவாதங்கள்"நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை சென்னை,அக்.19- வழக்குரைஞர் - சிகரம் ச. செந்தில் நாதன் எழுதிய குடியரசுத…
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: 23.10.2023 திங்கட்கிழமை,மாலை 6:30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: செல்வ மீனாட்சி சுந்தரம் ⭐ முன்னிலை: கோ.தமிழ்வேந்தன் ⭐ தலைப்பு: "பூர்வகுடிகளும் ஆக்கிரமிப்பாளர்களும்" ⭐ உரைவீச்சு: எழுத்தாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ⭐ நன்றியுரை: கி.குமார்
20.10.2023 வெள்ளிக்கிழமை ஸ்டாலின் நகர் அறிமுக விழா
செயங்கொண்டம்: காலை 9:00 மணி ⭐இடம்: ஸ்டா லின் நகர், தா.பழூர் சாலை, செயங்கொண்டம் . ⭐ தலைமை: க.சொ.கண்ணன் (செயங்கொண்டம் சட்டமன்ற உறுப் பினர்) ⭐ வரவேற்புரை: ச.அ.பெருநற்கிள்ளி (தி.மு.கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் (தலைவர் வானவில் குழுமம்) ⭐ முன்னிலையாளர்கள்: வெ.கொ.கருணாநிதி…
அயோத்தியில் ராமன் கோயில்: வெளிநாட்டு நன்கொடைக்கு அனுமதியாம்!
புதுடில்லி, அக.19 ராமர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்மபூமி யில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட் டுமானத்துக்கு வெளிநாடு களில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்கு ஒன்றிய உள் துறை…
