அய்ந்தாயிரம் செவிலியர் பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை
சென்னை, அக் 19 , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை உருவாக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 3,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணி யாற்றி…
பிற இதழிலிருந்து…குருவாயூர் ஆலய நுழைவுக்கு வழிகாட்டிய வைக்கம்
கேரள மண்ணில் வைக்கம் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கேற்பால் ஈட்டப் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இப்போராட்டத்தைத் துவக்கிய சமூகப் போராளியான டி.கே.மாதவன் கேரளாவில் மற்ற இடங்களில் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளை நீக்க முயற்சிகளை மேற் கொண்டார்.…
பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைப்பு சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,அக்.19- தமிழ்நாடு முழுவ தும் 3 தளங்கள், 10 வீடுகள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக் கான பொது பயன்பாட்டு மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சென்னை நாவலூர்…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (20.10.2023) வெள்ளி முற்பகல் 11 மணிதிராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம்பெரியார் மாளிகை, திருச்சிமாலை 5 மணிஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழாபுத்தூர் நால்ரோடு, திருச்சி
ரூ.1200 கோடி ரயில்வே நிலத்தை சூறையாட மோடி அரசு முயற்சி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
மதுரை, அக். 19- ரூ. 1200 கோடி மதிப்பிலான மதுரை அரசரடி ரயில்வே மைதான நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியதோடு, இந்த முயற்சியை ரயில்வே நிர்வாகம் சாடியயோடு…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், (25ஆம் முறையாக) 'பெரியார் உலக'த்திற்கு நன்கொடையாக ரூ.10,000/- ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.7,50,000/- பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ளார். (19.10.2023, பெரியார் திடல்).
அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் மகன்கள் வாரிசு இல்லையா? : ராகுல்காந்தி கேள்வி
அய்ஸ்வால், அக்.19 மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங் கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அமித் ஷா மற்றும்…
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகள் முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத் துறையிடம் வழங்கும்படி உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, அக்.19 கோடம்பாக்கத்தை சேர்ந்த சட்டப் பேரா சிரியரான ஆர்.கார்த்தி கேயன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1964-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை, ஊழ லுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், கடந்த 2020_20-21ஆம்…
“பெரியார் உலகம்” நன்கொடை ரூ.25,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் - கலா கரிகாலன் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் க. சூரியகுலோத்துங்கன் MS (Ortho), மருத்துவர் ஜெ.சரஸ்வதி பிரீத்தா MBBS - இருவருக்கும் நடைபெற இருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை 18.10.2023 அன்று…
பள்ளிகளில் குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி!
குழந்தைத் திருமணங்களே இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற்காக தமிழ் நாடு அரசு பல்வேறு நடவடிக் கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் குழந்தைத் திருமணத் தடுப்பு உறுதிமொழி எடுக்க சமூக நலத்துறை அறிவுறுத்தியது.அதனை பின்பற்றும் விதமாக அதற்கான உறுதி…
