இஸ்ரேலில் இருந்து 147 பேர் தமிழ்நாடு திரும்பியுள்ளனர் அயலக தமிழர் நலத்துறை தகவல்
சென்னை, அக்.20- இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தமிழ்நாடு திரும்பியுள்ளதாக அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அத்துறை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி,…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - புரட்சியிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - புரட்சியிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - பகுத்தறிவிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய்தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்த பெண்…
இராமாயணம்
10.06.1934 - புரட்சியிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே…
மாணவர்களிடையே ஜாதி, மதப் பாகுபாடுகள் கூடாது கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா
சென்னை, அக் 20- மாணவர்களிடையே ஜாதி, மத பாகுபாடுகள் இருக்கக் கூடாது; ஆசிரியர்களையும்- பெற்றோரையும் மதிக்கும் பண்பு மேலோங்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா வலியுறுத்தினார்.சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசி னர் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு…
தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு மற்றும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு – விடைக்குறிப்புகள்
சென்னை, அக் 20 - தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு, மற்றும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆகியவற்றுக்கான தற் காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. இது குறித்து தேர்வர்கள் வரும் 27-ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம் என தேர்வுத் துறை…
கபிஸ்தலத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி பரிசளிப்பு
கும்பகோணம், அக். 20 - கபிஸ்தலம் மணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா எழுச்சியோடு நடை பெற்றது.திருவையாறில் இருந்து கபிஸ்தலம் வழியாக…
மோடி ஆட்சி மாற்றப்பட்டு-‘‘இந்தியா” கூட்டணி வெற்றி பெற்றால்தான் தீர்வு கிடைக்கும்!
ஊழல் ஒழிப்புப்பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அதானியின் ஊழல்பற்றி வாய்த் திறக்காதது ஏன்?மக்களின் வறுமை - வேலையில்லாத் திண்டாட்டம்- விலைவாசி ஏற்றம்பற்றி எல்லாம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?ஊழலைப்பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அதானியின் ஊழல்பற்றி வாய்த் திறப்பதில்லை. தேர்தல் நேரத்தில்…
வடசென்னை, அரியலூரில் புதிய துணை மின் நிலையங்கள்
சென்னை, அக்.19 தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மின்தேவை அதி கரித்து வருகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் மின்தேவை குறைந்தும், கோடையில் உயர்ந்தும் காணப்படும். கடந்த ஏப்.20ஆ-ம் தேதி தினசரி மின்தேவை 19,347 மெகாவாட் அளவை எட்டியது. வரும் 2024-ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே…
