இயல்பைவிட அதிக வெப்பமான கோடைக்குத் தயாராவோம்!
ச.பூ.கார்முகில்இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு, பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் பொதுவாகவே இந்திய துணைக்கண்டம் வெப்பமான வானிலையைக் கொண்டிருக்கும். அதிலும் முக்கியமாக கோடை காலமான மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். இப்படியான நிலையில் புவி வெப்பமாதலால் ஒவ்வொரு…
உலக புத்தக நாள் சிந்தனை முத்துக்கள்!
கி.வீரமணிசிறந்த புத்தகங்கள் அரிய நண்பர்களை விட மேலானவர்கள்.***தனிமையில் பயணிக்கும்போது புத்தகங்களே. பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது.***வீட்டில் ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும். காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம். சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில் நல்ல…
ஆகமம் வேறு-வேதம் வேறு
பேராசிரியர் சங்கையாஆகமங்களின் காலங்களை சரியாகக் கணிக்க முடியவில்லை என்றா லும் தோராயமாக பொ.ஆ.3-4 நூற்றாண் டாக இருக்கலாம் என்றே ஆய்வா ளர்கள் கருதுகின்றனர். ஆகமங்கள் என்பது கோயில் அமைப்பதற்கான இடம், கட்டு மான முறை,சிலை அமைப்பு, முறை, வழிபாட்டு முறை, தேர்…
மன்னர்கள் அந்தணர்களுக்கு ஏன் அடிமையானார்கள்?
இருக்குவேதம், ஐதரேயப் பிராஹ்மணம் 7-ஆவது அத்தியாயம் 7-ஆவது பஞ்சகத்தில் அரசனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்யுஞ் சடங்குகளில், அவ்வரசனை “நான் பிராஹ்மணரிடத்தும், க்ஷத்திரியரிடத்தும், மூன்றுகாலத்தும் ஸ்திரமாய் நிற்கிறேன்” என்று சொல்லுவித்துச் சத்தியப்பிரமாணம் வாங்கப்பட்டிருத்தலேயாம். அன்றியும் ஆரியர் இந்தியாவை ஜெயித்தபோது தங்களுக்குள் சாதிப் பிரிவுகள் செய்து…
மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்!
“கோயில்களிலுள்ள குருக்கள்மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்! கங்கைக் கரைக்குச் சென்றால், ஏழைக் கிராமவாசிகள் தட்சணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக் (புரோகிதர்கள்) காணலாம். குடும்பத்தில் பிரசவமோ, கலியாணமோ, சாவோ எது…
அரசுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
ஒரு பெண்ணாக என்னுடைய ஆதங்கத்தை கொட்டி விடுகிறேன்.இரு பாலர் பயிலும் பள்ளி அது. என் வகுப்பில் இருபது பேரும் பெண்கள். அப்பாடா! தப்பித்தேன்!! என்று பெருமூச்சு விட்டேன். அடுத்ததாக என்னை வதைக்க வரும் வலி அறியாமல்...இரட்டையர்களில் ஒரு பெண். வளைகிறாள், நெளிகிறாள்,…
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!
கி.தளபதிராஜ்1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் நடைபெற்றது. 1925 லிருந்தே காங்கிரசுக்கு எதிராக போராடிவந்த பெரியார் இந்த தேர்தலிலும் காங்கிரசை எதிர்த்துப் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். காங்கிரஸ் தோற்றது. எந்த கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ்…
தமிழ் இலக்கியத் துறையில் இணையற்ற சாதனையாளர் புரட்சிக்கவிஞர் சனாதனத்தைச் சாய்த்து சமதர்மம் படைப்போம்!
புரட்சிக்கவிஞர் நினைவு நாளில் தமிழர் தலைவர் சூளுரைபுரட்சிக் கவிஞரின் நினைவு நாளான இன்று (21.4.2023) அவர் விரும்பிய வகையில் சனாதனத்தைச் சாய்த்து, சமதர்மம் படைப்போம் என்ற சூளுரையை ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை…
அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை இதுதான்! 2014 முதல் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரிப்பு
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டுசென்னை, ஏப். 21- கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்ப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வந்ததாக, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்…
தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுத்து – நிலைநிறுத்தும் முதலமைச்சரின் முயற்சிக்கு கலை, பண்பாட்டுத் துறை துணை நிற்கும்!
சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை!சென்னை, ஏப். 21- சட்டப் பேரவையில் 19.4.2023 அன்று கலை, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைக்கு பதில ளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ் பண்பாட்டினை மீட்டெடுத்து அதனை நிலை நிறுத்தக் கூடிய முதலமைச்சரின்…