ஜாதி மறுப்பு திருமணம்
செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் பகுதி கழகத் தலைவர் கி.நீலகண்டன்- நீ.பவானி இணையர் மகன் நீ.தமிழன்பனுக்கும் திருவள்ளூர் மாவட்டம், புதுமாவிலங்கை, எல்லப்பன் - எ.ஜக்கம்மாள் இணையர் மகள் எ.மோனிஷாவுக்கும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் 20.10.2023 அன்று தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்…
கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வாழ்த்து
சிதம்பரம் நகர திராவிடர் கழக தலைவர் கோவி.குணசேகரன் மகள் அம்மு என்கிற சரண்யா குருங்குடி தியாகராஜன்-ராசாயாள் ஆகியோர் மகன் செல்வேந்திரன் மண விழா 20.10.2023 அன்று காட்டுமன்னார்குடியில் நடைபெற்றது. அவர்களின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி சிதம்பரம் பொன்னம்பலம் திருமண மண்டபத்தில் 21.10.2023…
‘நீட்’ தேர்வு எழுதினாலே போதும் ராஜஸ்தானில் கால்நடை மருத்துவம் படிக்கலாம்
சென்னை, அக். 23- ராஜஸ் தான், ஹாசன்பூரில் ஆர். ஆர்.கால்நடை மருத்து வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மய்யம் செயல் பட்டு வருகிறது. கால் நடை மருத்துவமனையு டன் அமைந்துள்ள இங்கு இக்கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. இங்கு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்காக அக்டோபர் 26 முதல் பேருந்து பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 மோடி அரசின் மருத்துவ கவுன்சிலின் தவறான அணுகுமுறையால் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 83 மருத்துவ இடங்களை மாநில அரசே கலந்தாய்வு நடத்த…
பெரியார் விடுக்கும் வினா! (1133)
கறுப்புச் சட்டை - அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம்; ஒதுக்கப்படுகிறோம்; அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டோம் என்பதன் அறிகுறியே; அல்லாது கறுப்புச் சட்டை ஒரு படையமைப் பின் அடையாளச் சின்னமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
ஆசிரியர் பணிக்கு உச்சவரம்பு வயது 58 தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, அக். 23 - தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி யில் சேருவதற்கான வயதுவரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசா ணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.சமீபத்தில் சென்னையில் சம வேலை சம ஊதியம், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் பணியில் சேருவதற்கான…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச் சிலை திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.10.2023) திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையை திறந்து வைத்தார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,…
மறைவு
பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர் களின் தாயார் தனலெட்சுமி நம்மாழ்வார் (வயது 85) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இன்று (23.10.2023) காலை 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்
அரூர்: 28.10.2023 சனிக்கிழமை மாலை 4:00 மணி ⭐ இடம்: கச்சேரி மேடு, அரூர், தருமபுரி ⭐தலைமை: கு.தங்கராஜு (மாவட்ட கழகத் தலைவர், அரூர்) ⭐ வரவேற்புரை: சா.இராசேந்திரன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளா கழகம்) ⭐ முன்னிலை: பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்), கோ.திராவிடமணி (தலைமை கழக அமைப்பாளர்),…
வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!
வடக்குத்து, அக். 23 - வடக் குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் 83ஆவது மாதாந்திர நிகழ்ச் சியாக சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு விழா சிறப்பு கருத்து அரங்கம் 22.10.2023 அன்று மாலை 600 மணி முதல் 8 மணி…
