பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பாக் நீரிணைப்பை 20.20 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி
பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணைப்பு கடலை நீந்திக் கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த சிறீராம் சிறீநிவாஸ் என்பவர் படைத்துள்ளார்.சென்னையைச் சேர்ந்த ராஜ…
எண்ணெய், இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை,ஏப்.26- எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு சிக்கனம் தொடர்பான 'சக் ஷம் 2023' என்ற விழிப்புணர்வு பிரச் சாரத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை இராயப்பேட்டையில் 24.4.2023 அன்று தொடங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வரும் மே 8ஆம்தேதி வரை ‘நிகர…
சென்னை அய்அய்டியில் மாணவர்கள் தற்கொலை விவகாரம் மேனாள் காவல்துறை இயக்குநர் திலகவதி தலைமையில் விசாரணை
சென்னை,ஏப்.26- மாணவர்கள் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் திலகவதி தலைமையில் சென்னை அய்அய்டி குழுஅமைத்துள்ளது.சென்னை அய்அய்டியில் கரோனா பரவலுக்கு பிறகு மாணவர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 பேர் தற் கொலை செய்துள்ளனர்.இதற்கிடையே சென்னை அய்அய்டியில்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு மறுப்பு எதிர்க்கட்சிகளின் ஆயுதமாக மாறும்
2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. அதேசமயம் ஜாதிவாரி…
கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரிப்பு மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை,ஏப்.26- கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்தவமனையின் சேவைகளுக்கான மருத்துவ பிராந்திய தலைவர் மருத்துவர் சிறீனிவாச ராவ் தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கோடை காலத்தில், உலர்ந்த கண்கள், கண் அழற்சி,…
‘நரகம்’ ஒரு சூழ்ச்சி
'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். ('விடுதலை' 29.2.1948)
வள்ளல் பெருமான் ஹிந்து மதத்தையும் சைவ சமயத்தையும் எதிர்த்தாரா?
இப்படி ஒரு கேள்வியின் கீழ் ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' (31.3.2023) கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளது. இதற்கு நாம் பதில் சொல்லவில்லை. அந்த வடலூர் வள்ளல் பெருமானே பதிலடி தந்துள்ளார் இதோ:வள்ளலார் திருவருட்பா ஆறாம் திருமுறைநால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலாநவின்றகலைச் சரிதம்எலாம்…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக 2.22 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
சென்னை,ஏப்.26- சூரிய மின் சக்தி, காற்றாலை என புதுப்பிக்கத் தக்க எரி சக்தி மூலமாக, 2022-23ஆம் நிதி யாண்டில் 2.22 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக, ரூ.12.02 கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது. கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும்…
இதுதான் பிஜேபி
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் ஆன்மிகப் பயணம் தலைநகர் டில்லியில் 42 டிகிரி வெயிலில் மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றமே குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது…
குட்கா- பான் மசாலா புகையிலைக்கு தடை நீடிப்பு
புதுடில்லி, ஏப். 26 உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன் றம் பிறப்பித்த உத்தரவுக்கு…