பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும் சமூகப் பணித்துறை சார்பாக கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர், ஏப்.26- பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் சமூகப்பணித்துறை மற்றும் HOPEதொண்டு நிறுவனம் இணைந்து புதுக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நி.20 விழப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் PM - JAY.20  மருத்துவக் காப்பீட்டு…

Viduthalai

செய்திச் சுருக்கம்

உத்தரவுரயில் ஓட்டுநர்களுக்கு 9 மணி நேரம் பணி வழங்கு வதை அனைத்து மண்டலங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.எச்சரிக்கைசென்னை தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டத்தால் இளைஞர் காயமடைந்துள்ளார். தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிடுபவர்கள் மீது கடும்…

Viduthalai

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு நீக்கம் கருநாடக அரசு முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுடில்லி, ஏப். 26- கருநாடகத்தில் முஸ்லிம் களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில அரசின் முடிவை நடைமுறைப்படுத்த மே 9-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று (25.4.2023) உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல்…

Viduthalai

பிஎம் கேர்ஸ் என்ன கேள்வி கேட்பாரற்ற நிதியமா? காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, ஏப்.26 பிரதமர் நிதி எனப்படும் பி எம் கேர் கரோனா காலத்தில் நிதி திரட்ட மோடி யால் உருவாக்கப்பட்டது, இந்த நிதியை யாருமே கணக்கு கேட்க முடியாது காரணம் இது தனி யார் நிதியம் என்று நிதி அமைச் சரகம்…

Viduthalai

80 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை மாநகராட்சிகளில் 230 கவுன்சிலர்கள் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகள்

சென்னை,ஏப்.26- மாநகராட்சிகளில் 80 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருந்தால் 230 கவுன்சிலர்கள் இருக் கலாம் என்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது 20-க்கு மேற்பட்ட மாநகராட்சிகள், 100க்கு மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் 400க்கு மேற்பட்ட பேரூராட்சிகள்…

Viduthalai

ஏப்.28இல் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டம்

சென்னை,ஏப்.26- மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட கூட்டரங்கில் வரும் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் மடிக் கணினி யுடன்…

Viduthalai

சூரத் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல்

புதுடில்லி, ஏப்.26 பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மீது சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. குஜராத் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பூர்னேஷ் மோடி தொடர்ந்த…

Viduthalai

புற்றுநோயாளிகளுக்கு உதவும் இளைஞர்

“கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மட்டுமே என் நோக்கம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களையும் உதவ விரும்புபவர்களையும் ஒன்றிணைப்பது தான் என் பிரதான நோக்கம்” என்று சொல்கிறார் புற்று நோயால் தன் மனைவியை இழந்த வருண் விஜயபிரசாத்.சென்னையை சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் வருண் விஜயபிரசாத்.…

Viduthalai

அண்ணாமலை காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபட வைக்கிறார்

கருநாடக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்பெங்களூரு, ஏப். 26 கருநாடக சட்டமன்றத்துக்கு வருகிற 10-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் தொடங்கி விட்டது. கருநாடக சட்டமன்ற தேர்தல் பா.ஜனதா இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், மேனாள் அய்.பி.எஸ். அதிகாரியுமான…

Viduthalai

பிற இதழிலிருந்து…

சமூகநீதி காவலருக்கு சென்னையில் சிலைஇன்று இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத் தப்பட்ட இளைஞர்கள் மத்திய அரசாங்க வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற் றுள்ளார்கள் என்றால், அதற்குக் காரணம் மண்டல் கமிஷன் அறிக்கையும், அதை அமலுக்கு கொண்டு வந்த…

Viduthalai