இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: எக்சிகியூட்டிவ் ஆபிசர் பிரிவில் 9 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப் பிரிவினர் 30 - 37 வயதுக்குள்…
தமிழ்நாடு அரசில் ‘பொறியியல்’ பணி
தமிழ்நாடு அரசில் இன்ஜினியர் பணிக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டுள்ளது.காலியிடம்: அசிஸ்டென்ட் இன்ஜினியர் பதவியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 49, குடிநீர் வழங்கல் 98, தமிழக நெடுஞ்சாலை 53, இன்ஜினியரிங் சர்வீஸ் 36, பேக்டரி சர்வீஸ் 20, மின் உற்பத்தி பகிர்மான கழகம்…
சுகாதாரத் துறையில் செவிலியர் காலிப் பணியிடங்கள்
சுகாதாரத் துறையில் செவிலியர் பணிஇடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: துணை செவிலியர்கள் / கிராம சுகாதார செவிலியர்கள் பிரிவில் 2250 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பிளஸ் 2, இரண்டு ஆண்டு துணை செவிலியர் / பல்நோக்கு சுகாதார…
உளவுத்துறையில் 677 காலிப் பணியிடங்கள்
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: செக்யூரிட்டி அசிஸ்டென்ட் / மோட்டார் டிரான்ஸ்போர்ட் 362, எம்.டி.எஸ்., 315 என மொத்தம் 677 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வயது: 13.11.2023…
கப்பல் படையில் பணி வாய்ப்பு
இந்திய கப்பல் படையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஜெனரல் சர்வீஸ் 40, ஏர் டிராபிக் கன்ட்ரோல் 8, நேவல் ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 18, பைலட் 20, லாஜிஸ்டிக்ஸ் 20, கல்வி 18, இன்ஜினியரிங் பிரிவு 30,…
உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை! ஆய்வு அறிக்கையில் தகவல்!
சென்னை, அக்.25 - உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம் பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் குற்றச்சம் பவங் களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தா லும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண்…
இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி – கருநாடக மாநில கல்வித்துறை அறிவிப்பு
பெங்களூரு, அக். 25 - கருநாடக மாநிலத் தில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள் ளதாக, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.கருநாடகாவில், முதலமைச்சர் சித்தரா மையா தலைமையில், ஆலோசனைக் கூட்…
மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து!
தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்!ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை! புதுக்கோட்டை, அக்.25- ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை என்று ப.சிதம்பரம் கூறினார். புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 22.10.2023 அன்று அளித்த பேட்டி…
அரசு மருத்துவமனை அருகிலேயே மருத்துவர்கள் வசிக்க வேண்டும் கருநாடக மாநில அரசு உத்தரவு
பெங்களூரு,அக்.25- 'அரசு மருத்துவ மனைகளில், பணியாற்றும் மருத்துவர் கள் அருகிலேயே வசிக்க வேண்டும்' என, கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு மருத்துவமனையின், பல மருத் துவர்கள் தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளி களுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை…
ஆவடி – ஒரகடத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
கழகத் துணைத்தலைவர் 'பார்ப்பனப் பண்பாட்டுப் படை எடுப்பு' எனும் தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்! ஆவடி, அக். 25- ஆவடி கழக மாவட்டம் அம்பத்தூர் ஒரகடத்தில் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது.ஆவடி மாவட்டம் ஒரகடத்தில் அம்பேத்கர் சிலை எதிரில்…
