கழகக் களத்தில்…!
29.10.2023 ஞாயிற்றுக்கிழமைஇ.சிவகாமி நினைவேந்தல் - படத்திறப்புகுடியாத்தம்: காலை 10 மணி * இடம்: 17/7, 1ஆவது நீலிக்கொல்லை தெரு, நெல்லூர்ப்பேட்டை, குடியாத்தம் * தலைமை: வி.சடகோபன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலை வர்) * இணைப்புரை:…
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இல்ல மணவிழா வரவேற்பு! கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-செந்தமிழ் செல்வி இணையர் மகள் டாக்டர் எம்.ஆர்.கே.பி.கண்மணி, சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்.கார்த்திக்-நீதிபதி திலகவதி இணையர் மகன் டாக்டர் கே.சித்தார்த் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 25.10.2023 புதன் காலை நடைபெற்றது.…
நடக்க இருப்பவை
28.10.2023 சனிக்கிழமைநெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பிய சேரன்மகாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழாசேரன்மகாதேவி: மாலை 4 மணி ⭐ இடம்: தேவி மஹால், பேருந்து நிலையம் அருகில், சேரன்மகாதேவி ⭐ தலைமை: தி.மு.இரோசேந்திரன் (மதிமுக துணைப்…
உணவகங்களில் ‘பிராமணாள்’ ஆதிக்கம் ஒழிந்தது எப்படி? பெரியார் செய்த அமைதி புரட்சி!
கி.வீரமணி* அந்தப் பிராமணர்களுக்கு எந்தெந்தப் பதார்த்தம் இஷ்ட்டமாயிருக்குமோ அதைப் பொறாமையின்றிப் பரிமாற வேண்டியது, அவர்கள் புசிக்கும் போது பரமாத்மசுவ ரூபத்தைச் சொல்லும்படியான வேதாந்தங்களைப் படிக்க வேண்டியது இது பிதுர்க்களுக்கு இஷ்டமானது(மனுஸ்மிருதி அத்தியாயம்-3,சுலோகம் - 231)* பிராமணர்கள் புசிக்கும்போதுதான் சந்தோஷத் துடன் அவர்களைச் சந்தோஷப்படுத்தி…
திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை
செல்வது வெறும் வாகனம் என்று பார்க்காதீர்கள்; அந்த வாகனத்தில் பயணம் செய்யக்கூடியவர் - வாகனத்தில் அமர்ந்திருக்கின்றவர் நம்முடைய நாட்டிற்குக் கிடைத்த வெகுமானம்!திருச்சி, அக்.27 திராவிட சாலையில், செல்லும் ஆசிரி யரின் பரப்புரை வாகனம்- இந்தப் பயணம் சமத்துவத்தை, சமூகநீதியை, நம்முடைய மாநில…
மதவெறித் தீ, ஜாதிவெறித் தீ, பதவிவெறித் தீ… அத்தனையையும் முடிவுக்குக் கொண்டுவரும் அணி!
வரப்போகும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். அதற்குத்தான், ‘யார் வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம்’ என்று நம்முடைய ‘திராவிட மாடல்' முதலமைச்சர் அருமையாக விளக்கம் கொடுத்திருக் கிறார்.…
விழுப்புரம், புதுச்சேரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சுற்றிச் சுழன்று பிரச்சாரம்!
ஒன்றிய அரசு நடத்துவது சட்ட ஆட்சியா? கட்டப் பஞ்சாயத்தா?சர்க்கரைப் பூச்சு பூசிய விஷ உருண்டைதான் மோடி அரசின் ‘மனுதர்ம யோஜனா!'விழுப்புரம், அக். 27 ஒன்றிய அரசு நடத்துவது சட்ட ஆட் சியா? கட்டப் பஞ்சாயத்தா? சர்க்கரைப் பூச்சு பூசிய விஷ உருண்டைதான்…
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்
28.10.2023 சனிக்கிழமைசேலம்: மாலை 6:00 மணி ⭐ இடம்: பெரியார் நினைவுத் தூண் ⭐ தலைமை: அ.ச.இளவழகன் (மாவட்ட கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: பா.வைரம் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: கி.ஜவகர் (மாவட்டக் காப்பாளர்), பழனி. புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), சி.சுப்பிரணியன் (மாவட்டக் காப்பாளர்),…
ஆளுநர் மாளிகையின் புகார்: காவல்துறை தலைமை இயக்குநர் மறுப்பு
சென்னை, அக்.27 பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று (26.10.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:25.10.2023 அன்று மதியம் 3…
நன் கொடை
எடப்பாடி எம்.காமராஜ்-சுந்தராம்பாள் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு 48 டவல்கள் கொடையாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர். உடன் இல்லக் காப்பாளரும், கல்வி வளாக ஒருங்கிணைப்பாளருமான ஆர்.தங்காத்தாள் உள்ளார் (இடம்: பெரியார் மாளிகை, திருச்சி 20.10.2023).
