எது இந்து மதம்? – தந்தை பெரியார்

இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக் கொள்ளுகிறார்.இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல் நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டுவந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமுகத்தாருடைய சடங்கு,…

Viduthalai

5 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முதன்மை செயலாளர் அமுதா அய்.ஏ.எஸ். உத்தரவு

சென்னை, அக்.29 தமிழ்நாட்டில் 5 அய்.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா அய்.ஏ.எஸ். உத்தரவிட் டுள்ளார். அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணைக் கோட்டம், துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.பிருந்தா  சேலம் வடக்கு மாநகர துணை காவல் ஆணையராக…

Viduthalai

ஒன்றாக போராடும் உணர்வு “இந்தியா” கூட்டணிக்கு உள்ளது : சரத்பவார் தகவல்

மும்பை, அக்.29 தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் நேற்று (28.10.2023)அளித்த பேட்டி: விரைவில் நடக்க உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் போக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உள்ளன. ஆனாலும், இதன் மூலம் தேசிய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது…

Viduthalai

கருநாடகத்தில் பிஜேபி தன் வழக்கமான வேலையை தொடங்கிவிட்டது ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரம் ஆதாரத்தை வெளியிடுவதாக காங்கிரஸ் அறிவிப்பு

பெங்களூரு, அக்.29 கருநாடகாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு கூட்டணி அரசை கவிழ்த்தது போல தற்போது காங்கிரஸ் அரசை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனிகா ராவ் கூறியிருந்தார். இதுகுறித்து…

Viduthalai

சந்தா வழங்கல்

தலைமைக் கழக அமைப்பாளர் கா. நா.பாலு  இரண்டு ஆண்டு 'விடுதலை' சந்தாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன்  மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சி. சுப்பிரமணியம், மேட்டூர் மாவட்ட தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் கழக அமைப்பாளர்…

Viduthalai

அகவிலைப்படி உயர்த்திய முதலமைச்சருக்கு அரசுப் பணியாளர்கள் நன்றி

சென்னை, அக். 29 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. அதனை பின்பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவீத அகவிலைப்படி…

Viduthalai

மத வெறுப்புப் பேச்சு பிஜேபி அண்ணாமலைமீது வழக்குத் தொடர ஆளுநர் ஒப்புதல் : அரசாணை வெளியீடு

சென்னை, அக்.29 தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் நந்த குமார் வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டிருப்பதாவது:- சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பியூஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதும், யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த ராஜவேல்…

Viduthalai

ஒன்றிய அரசு தூங்குகிறதா? ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம், அக் 29 எல்லைத்தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட் டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (28.10.2023) கைது…

Viduthalai

ஒன்றிய அரசு தூங்குகிறதா? ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம், அக் 29 எல்லைத்தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட் டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (28.10.2023) கைது…

Viduthalai

சிறைக் கைதிகளுக்கு 1500 புத்தகங்கள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, அக் 29  சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அதன்படி சிறைக் கைதிகளிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தி அவர்களை நல்வழி படுத்தும் நோக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்காக பல இடங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சில…

Viduthalai