நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் ‘‘சொர்க்க புரியிலே” வாழ்வார்கள் என்ற பி.ஜே.பி. ஆட்சியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் நாளும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்!
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு - பாதுகாப்பு ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்துவதே!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைநாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் ‘சொக்கபுரியிலே' வாழ்வார்கள் என்று சொன்னவர்கள்தானே இப்பொழுது ஆட்சியிலே இருக்கிறார்கள்; ஆனால், நடப்பது…
தொடர் பயணத்தில் அரூர், சேலம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
ஆளுநரின் அறியாமையைக் கண்டு இரங்குகிறோம்எங்களுக்கு குலத்தொழில்; பார்ப்பானுக்கு மட்டும் படிப்பு; இதுதானே மனுதர்ம யோஜனா?அரூர், அக், 29 ‘‘ஆளுநரின் அறியாமையைக் கண்டு இரங்குகிறோம்; எங்களுக்கு குலத் தொழில்; பார்ப்பானுக்கு மட்டும் படிப்பு; இதுதானே மனுதர்ம யோஜனா?'' என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்.குலத்தொழிலை…
அதிர்ச்சித் தகவல்
பனை தொழிலாளர் வீட்டு பிள்ளைகளில் 13 விழுக்காட்டினர் குழந்தைத் தொழிலாளர்களே! ஆய்வறிக்கை கூறுகிறதுசென்னை, அக்.29 - பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறு வது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில்…
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை மேனாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, அக். 29 - இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 மேனாள் அதிகாரிகளை கத்தார் அரசு கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலை யில், அவர்கள் அனைவருக்கும் கத்தார் நீதி மன்றம் மரண தண்டனை…
இப்படியும் ஒரு செய்தி!
விவாகரத்து செய்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற தந்தைராஞ்சி, அக் 29- ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கணவரிடம் விவாகரத்து செய்ய முடிவு செய்த மகளை மேளதாளத்துடன் வீட்டிற்கு தந்தை அழைத்து வந்துள்ள நிகழ்வு ராஞ்சியில் நடந்துள்ளது.ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் வைகோ கண்டனம்
சென்னை,அக்.29 - ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத் துள்ள அறிக்கை வருமாறு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை, தியாகராயர் நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது காலிகள் சிலர் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்.இதில்…
மாலத்தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை,அக்.29- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.10.2023) ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடி தத்தில், மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட் டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன் பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க…
‘நீட்’ விலக்கை மக்கள் போராட்டமாக மாற்றவே கையெழுத்து இயக்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நெல்லை, அக். 29 - தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாளையங் கோட்டை கே.டி.சி. நகரில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திற்கு தி.மு.க. நெல்லை கிழக்கு…
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்
1.11.2023 புதன்கிழமைபழனி: மாலை 6:00 மணி ⭐ இடம்: தந்தை பெரியார் திடல், ஆர்.எப். ரோடு, பழனி ⭐ தலைமை: மா.முருகன் (மாவட்ட கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மாவட்ட கழகச் செயலாளர்) ⭐ முன்னிலை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), இரா.வீரபாண்டியன்…
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு எண் 969
30.10.2023 திங்கள்கிழமைசென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ வரவேற்பு: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: "நீதிமன்றங்களில்…
