நம்மை நாமே இழிவுபடுத்தலாமா?

பார்ப்பனர்கள் தம்மைப் ‘பிராமணர்கள்’ என்று கூறிக்கொண்டு ‘பிராமணாள் ஓட்டல்’ என்று போட்டுக்கொண்டு, நம்மைப் பஞ்சமன், சூத்திரன் என்ற வகுப்பில் குறிக்கும் அரிஜனன், நாயுடு, ரெட்டியார், முதலியார், பிள்ளை, ஆச்சாரி, செட்டியார், நாடார் முதலிய பெயர் களால் அழைத் தும், அழைத்துக்கொள்ளும்படி செய்தும்…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். ஆளுநருக்கு ஒடிசா மேனாள் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ். அவர்களின் அறைகூவல்

 "ஆரியம் திராவிடம் இல்லையென்று நுனிநாக்கில் கூறிவிட்டு எவ்வளவு விழிப் போடு உங்கள் அடையாளத்தோடு இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும்". "எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்!"ஏமாற மறுக்கிறோம் நாங்கள்!"அசோகர் என்றொரு பேரரசன்" வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது!"ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep)" …

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். ஆளுநருக்கு ஒடிசா மேனாள் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ். அவர்களின் அறைகூவல்

 "ஆரியம் திராவிடம் இல்லையென்று நுனிநாக்கில் கூறிவிட்டு எவ்வளவு விழிப் போடு உங்கள் அடையாளத்தோடு இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும்". "எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்!"ஏமாற மறுக்கிறோம் நாங்கள்!"அசோகர் என்றொரு பேரரசன்" வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது!"ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep)" …

Viduthalai

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழ் முதலிடத்திற்கு வந்தது

சென்னை, சூளைமேடு, கில்நகர் பகுதியில் உள்ள 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியின் பெயர் பலகையில் ஹிந்தி முதலிடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி படத்துடன் 30.09.2014 'விடுதலை' நாளேட்டில் நான் அனுப்பிய செய்தி வெளியிடப்பட்டது. அப்போதைய ஆட்சி இதுகுறித்து எந்த நடவடிக்கையும்…

Viduthalai

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழ் முதலிடத்திற்கு வந்தது

சென்னை, சூளைமேடு, கில்நகர் பகுதியில் உள்ள 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியின் பெயர் பலகையில் ஹிந்தி முதலிடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி படத்துடன் 30.09.2014 'விடுதலை' நாளேட்டில் நான் அனுப்பிய செய்தி வெளியிடப்பட்டது. அப்போதைய ஆட்சி இதுகுறித்து எந்த நடவடிக்கையும்…

Viduthalai

எது இந்து மதம்? – தந்தை பெரியார்

இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக் கொள்ளுகிறார்.இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல் நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டுவந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமுகத்தாருடைய சடங்கு,…

Viduthalai

எது இந்து மதம்? – தந்தை பெரியார்

இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக் கொள்ளுகிறார்.இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல் நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டுவந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமுகத்தாருடைய சடங்கு,…

Viduthalai

5 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முதன்மை செயலாளர் அமுதா அய்.ஏ.எஸ். உத்தரவு

சென்னை, அக்.29 தமிழ்நாட்டில் 5 அய்.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா அய்.ஏ.எஸ். உத்தரவிட் டுள்ளார். அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணைக் கோட்டம், துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.பிருந்தா  சேலம் வடக்கு மாநகர துணை காவல் ஆணையராக…

Viduthalai

ஒன்றாக போராடும் உணர்வு “இந்தியா” கூட்டணிக்கு உள்ளது : சரத்பவார் தகவல்

மும்பை, அக்.29 தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் நேற்று (28.10.2023)அளித்த பேட்டி: விரைவில் நடக்க உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் போக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உள்ளன. ஆனாலும், இதன் மூலம் தேசிய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது…

Viduthalai

கருநாடகத்தில் பிஜேபி தன் வழக்கமான வேலையை தொடங்கிவிட்டது ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரம் ஆதாரத்தை வெளியிடுவதாக காங்கிரஸ் அறிவிப்பு

பெங்களூரு, அக்.29 கருநாடகாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு கூட்டணி அரசை கவிழ்த்தது போல தற்போது காங்கிரஸ் அரசை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனிகா ராவ் கூறியிருந்தார். இதுகுறித்து…

Viduthalai

சந்தா வழங்கல்

தலைமைக் கழக அமைப்பாளர் கா. நா.பாலு  இரண்டு ஆண்டு 'விடுதலை' சந்தாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன்  மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சி. சுப்பிரமணியம், மேட்டூர் மாவட்ட தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் கழக அமைப்பாளர்…

Viduthalai

அகவிலைப்படி உயர்த்திய முதலமைச்சருக்கு அரசுப் பணியாளர்கள் நன்றி

சென்னை, அக். 29 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. அதனை பின்பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவீத அகவிலைப்படி…

Viduthalai