துண்டறிக்கை பிரச்சாரம்
மனுதர்ம யோஜனா நவீன குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் நிறைவு விழா பொதுக் கூட்ட. துண்டறிக்கை பிரச்சாரத்தின்போது, ஓபுளா படித்துறை பகுதியில் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவா, இளைஞரணி…
ராஜபாளையத்தில் 45 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
இராஜபாளையம், அக். 29 - இன்று (29.10.2023) இராஜபாளையம் மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை இராஜபா ளையம் பி.எம்.ஆர். முத்து மகால் திருமண அரங்கில் 45 மாணவர்களு டன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.மாவட்ட கழக செயலாளர் இரா.…
பகுதிநேர ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர். உடன் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் (விழுப்புரம், 26.10.2023).
பகுதிநேர ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர். உடன் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் (விழுப்புரம், 26.10.2023).
எனக்கு 95, உங்களுக்கு 90
95 வயதாகும் பெரியவர் விறுவிறுவென மேடையேறி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து தங்களது பிரச்சாரம் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்து எனக்கு 95, உங்களுக்கு 90 என தமிழர் தலைவரிடம் தெரிவித்தார். அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். (28.10.2023)
அரூரில் கழகத் தோழர்கள் புடைசூழ சென்று புதிதாக அமைக்கப்பட்ட கம்பத்தில் கழகத் தோழர்களின் கொள்கை முழக்கத்திற்கிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். (28.10.2023)
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? (2)நேற்றைய (28.10.2023) தொடர்ச்சி....எடுத்துக்காட்டு; ஒன்றுஓ உலகம் போற்றும் இந்திரனே! ஸீஷ் ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
மாநில ஆதிதிராவிட நலகுழு இணை செயலாளர் (தி.மு.க.) சா. இராசேந்திரன் குடும்பத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பொருள்களை வழங்கினர். இராசேந்திரன் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன்…
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடு
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பனைமரத்துப்பட்டி ராசேந்திரன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த வீரமணி ராஜு மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட தலைவர் இளவழகன்…
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடு
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பனைமரத்துப்பட்டி ராசேந்திரன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த வீரமணி ராஜு மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட தலைவர் இளவழகன்…
குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (அரூர் – சேலம் – 28.10.2023)
அரூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், மாநில ஆதிதிராவிட நலக் குழு இணை செயலாளர் (தி.மு.க.) சா. இராசேந்திரன் மற்றும் ஏராளமானோர்…
எண்ணத்தில் மாற்றம் வேண்டும்
கேள்வி: பெண்களுக்குப் புருஷர்கள் என் றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?விடை: ‘கற்பு’ என்கிற வார்த்தையும், ‘விபசார தோஷம்’ என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப் படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடு தலையும் பெற்றிருப்பதற்குக் காரணம்,…
