…..செய்தியும், சிந்தனையும்….!

நடந்தது மறந்து போயிற்றா..?⭐மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக யாகம் தொடங்கினார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.>>ஏற்கெனவே நடத்திய யாகத்தில் தீ விபத்து நடந்தது மறந்து போயிற்றா?கலைஞர் கூறியதுதான்...⭐இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு நிலையான அரசே காரணம்.- சொல்லுகிறார் பிரதமர் மோடி>>ஹிட்லர் கூட நிலையான…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1142)

கடவுளைக் கற்பித்தவர்களும், உலகில் உள்ள எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கற்பித்தார்களே ஒழிய, மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை இருக்கிறது என்று எதையாவது, எவராவது நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டினார்களா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

குடியாத்தம் சிவகாமி அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

குடியாத்தம், நவ.2- கழக பொதுக் குழு உறுப்பினர் வி.இ.சிவக் குமாரின் தாயார் இ.சிவகாமி (வயது-80 ) அவர்கள் சிலநாள் உடல் நலம் சரியில்லாமல் இருந்து 24.10.2023 அன்று இயற்கை எய் தினார். அவருடைய விழிகள் அகர்வால் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அவருடைய…

Viduthalai

பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தேர்தல் பயம்: எதிர்க்கட்சிக்காரர்களின் தொலைப்பேசியை ஒட்டு கேட்கும் பா.ஜ.க. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை நவ.2  ‘‘விரைவில் 5 மாநில தேர்தல் வரவிருக்கிறது. 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்தி தான், நமக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் காரண மாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்பது…

Viduthalai

எதிர்க்கட்சிக்காரர்களின் அய்போனில் ஊடுருவலா? எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு!

புதுடில்லி, நவ. 2- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலைபேசிகளில் ‘அத்துமீறி ஊடு ருவல்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கைத் தகவலை அனுப்பிய நிலையில், ‘ஹேக்கிங்’ குற்றச்சாட்டு தொடர் பாக உரிய விசாரணை நடத்தப்படு வதாக ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சி…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகம் திருவொற்றியூர் மாவட்டம் தொடக்கம்

29-10-2023 காலை 11:00 மணிக்கு திருவொற்றியூரில் பகுத்தறிவாளர் கழக புதிய மாவட்டம் சிறந்த முறையில் தொடங்கப்பட்டது.தமிழர் தலைவரின் செடி - கொடி - படி என்ற கூற்றுப்படி முதலில் செடி நடப்பட்டது - கொடி ஏற்றப்பட்டது - படிக்க அனைவருக்கும் சிறிய…

Viduthalai

பாலசுதீன மக்களும் – இசுரேலின் அரச பயங்கரவாதமும் – கருத்தரங்கம்

சென்னை, நவ.2- உலக நாடுகளால் கைவிடப்பட்ட பாலசுதீன மக்களும் இசுரேலின் அரச பயங்கரவாதமும் என்ற கருத்தரங்கு 21.10.2023 சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் நடைபெற்றது.பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கருத்தரங்கில் எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர்…

Viduthalai