“இது மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல்” சித்தராமையா பேட்டி

பெங்களூரு, மே 14- "கருநாடக மாநிலத் தேர்தல் முடிவு என்பது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான மக்களின் ஆணை என்றும், இந்த வெற்றி அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ஊக்கமளிக்கும்" என்றும் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா…

Viduthalai

மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு : மல்லிகார்ஜுன கார்கே

பெங்களூரு, மே 14- மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.   செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆவேசமாக வாக்களித்து தீர்ப்பு…

Viduthalai

கருநாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது – ராகுல் காந்தி பேட்டி

புதுடில்லி,மே14 - கருநாடக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல் காந்தி கருநா டகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கருநாடக சட்டப்பேரவையின் மொத்த முள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் …

Viduthalai

கருநாடக தேர்தல் – 2023

திராவிட நிலப்பகுதியிலிருந்து பிஜேபி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமான கருத்துசென்னை,மே14- "திராவிட நிலப்பகுதியி லிருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டு பழி வாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டப் பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் குறித்து…

Viduthalai

ஈரோடு – பொதுக் குழு தீர்மானம் எண்: 15 மாநிலத் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள்

நேற்று (13.5.2023)  ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக அமைப்பு முறை, தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள். தலைவர் :தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிதுணைத் தலைவர்:கலி.பூங்குன்றன்செயலவைத் தலைவர்:சு.அறிவுக்கரசுபொருளாளர்:வீ.குமரேசன் (மாவட்டங்கள் பொறுப்பு):வேலூர், இராணிப்பேட்டைபொதுச்செயலாளர்:வீ.அன்புராஜ் (தலைமைக் கழக ஒருங்கிணைப்புகள்)பொதுச்செயலாளர்:முனைவர் துரை.சந்திரசேகரன்(தலைமைக் கழக…

Viduthalai

இயக்கத்தின் வேரும் – விழுதுகளும் – இதோ பாரீர்!

பெரியார் என்ற எரிமலையை யாராலும் அணைத்து அழிக்க முடியாது என்று உணர்ச்சி பெருக்குடன் கழகப் பொதுக் குழுவில் உரையாற்றிய ஆசிரியர் அவர்கள், பெரியாருக்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா? அழிந்துவிடும் என்று பார்ப்பனியம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தது.   இயக்கம் இருக்காது என்று…

Viduthalai

எழுச்சியுடன் நடைபெற்ற ஈரோடு – பொதுக்குழு!

வரலாற்று சிறப்புமிகு திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் கோவை சிற்றரசு நினைவு மேடை, மல்லிகை அரங்கத்தில் 13.5.2023 அன்று நடைபெற்றது.பொதுக்குழுவின் தொடக்கத்தில் மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் பா.மணியம்மை அவர்கள் கடவுள் மறுப்பு கூறினார். மாநில அமைப்பாளர் ஈரோடு…

Viduthalai

மாற்றத்திற்கு இடமில்லாதது ஆரியம் இடமளிப்பது திராவிடம்

தந்தை பெரியார்தலைவர் அவர்களே! மாணவர்களே!இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும்…

Viduthalai

”குழந்தைத் திருமணம் செய்துகொண்டவன் நான்” என்று ஆளுநர் கூறியுள்ளார் .சட்டப்படி குற்றவாளியான ஒருவர் ஆளுநராக நீடிக்கலாமா?

ஈரோட்டில்  செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்ஈரோடு, மே 14  தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சர்ச் சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தான் குழந்தைத் திருமணம் செய்துகொண்டவன் என்று பேசியிருக்கிறாரே ஆளுநர் ரவி, அப்படியானால் சட்டப்படி குற்றவாளியான ஒருவர், ஆளுநராக இருக்கலாமா? என்ற வினாவை…

Viduthalai

அடுத்தடுத்து நூற்றாண்டுகளின் சிறப்பு விழாக்கள்!

1923, 1924, 1925 ஆம் ஆண்டுகள் நம் இயக்கத்தில் முக்கியமான ஆண்டுகள்.சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா -வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு -சிந்து சமவெளி அகழாய்வுகள்மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர் ஜான் மார்ஷலின்…

Viduthalai