கோவில் திருவிழாக்களில் யாருக்கும் சிறப்பு மரியாதை கூடாது! மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை, மே 15 கோவில் திருவிழாவில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் - யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.சிவகங்கை மாவட்டம் நாமனூரைச் சேர்ந்த லட்சுமணன், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அன்னையர் நாளையொட்டி தஞ்சை மேயர் நேரில் வாழ்த்து
தஞ்சாவூர்,மே15 - ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னையர் தினத்தில் தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார்.தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் வடகரைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் -…
வங்கதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் மணிக்கு 210 கிமீ வேகத்தில் கரையை கடந்தது
சென்னை,மே15 - அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேச கடற்கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசி யது. தற்போது, சிட்வேக்கு வடக்கே சுமார் 40கி.மீ., தொலை விலும்,…
கொடைக்கானல் சென்ற ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு
திண்டுக்கல், மே 15 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி நேற்று (14.5.2023) மாலை கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர், சென்னை யில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின் னர்…
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசு மணி மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை வெ.இறையன்பு அறிவுறுத்தல்
சென்னை, மே 15 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண் டும் என்று செய்தித் துறை அலுவ லர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டார்.செய்தித் துறையின் கீழ்…
மாநகரை தூய்மையாகப் பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சென்னை மாநகராட்சி
சென்னை, மே 15 சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாக வும், அழகுடனும் பராமரிக்க சிங்காரச் சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னை மாநகரை தூய்மையாகப்…
பிற இதழிலிருந்து…
பேதமற்ற சமூகம் காண இணைந்து போராடுவோம்!கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்உண்மையைச் சொல்லப்போனால் இந்த நாட்டில் வருணத்தின் அடிப்படையில்தான் வர்க்கமும் நிலைத்து நிற்கிறது. இதுகுறித்து தந்தை பெரியார் கூறும் கருத்து மிகவும் முக்கியமானது. ‘‘இந்நாட்டில் பார்ப்பனியத் தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சமஉரிமை இருந்தாலும், சமஉடைமை (அனுபவம்)…
கடவுள் படைப்பு
"எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை" என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு மாத்திரம் கடவுள் அவதாரம், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கிற பேர். எப்படிப் பொருந்தும்? ('குடிஅரசு' 25.8.1929)
ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கினோம் - இன்று பாராட்டு விழா நடத்துகின்றோம்!8ஈரோட்டின் தொடக்கம் கருநாடகம்வரை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!81925 வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை நாடெங்கும் கொண்டாடுவோம்!அதன் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் தீண்டாமை - ஜாதியை ஒழித்தே தீர…
அப்பா – மகன்
ஓ.பி.எஸ்.மகன்: இந்து கடவுள்களை அவமதித் தால் கடும் நடவடிக்கை தேவை என்று மேனாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளாரே, அப்பா!அப்பா: அண்ணாவின் மாஜி கடவுள்களையும், புராண மதத்தையும் படித்திருக்கிறாரா அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஓபிஎஸ்?