உத்தரப்பிரதேசம்: சாமியார் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்
லக்னோ, நவ. 4- உத்தர பிர தேச மாநிலத்தில் உள்ள பண்டா கிராமத்தில் ராஜ்குமார் சுக்லா என்ற நபரின் வீட்டில் வேலை செய்வதற்காக 40 வயது தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண்ணின் 20 வயது மகள், ராஜ்குமார் சுக்லாவின் வீட்டிற்கு…
காசாவிற்குள் நுழைந்தால் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடல்தான் மிஞ்சும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை
காசா, நவ. 4- ஹமாஸ் கட் டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் சுற்றி வளைத்து விட்ட தாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதால், காசா மீது…
அனுமதிக்கப்பட்ட அளவைக்கடந்து பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டதால் சபரிமலையில் அரவணை பாயாச டின்களை அழிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
புதுடில்லி,நவ.4- சபரிமலை யில் அனுமதிக்கப்பட் டதை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப் பட்ட 6.65 லட்சம் அர வணை பாயாச டின்களை அழிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் அங்கு வழங்கப்படும் அர…
மலையக தமிழ் மக்களின் நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துசென்னை, நவ. 4- இந்திய வம்சா வளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823-2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், இலங்கைக்கு ஆற்றிய சேவை களையும், இலங்கையின் பொரு ளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் இலங்கை மத்திய…
மாற்றுத் திறனாளிகளுக்கான கவின்கேர் எபிலிட்டி விருதுகள்
சென்னை, நவ. 4- ஊனமுற்ற சாதனையாளர்களின் விடாமுயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் ஒருங்கிணைந்து நடத் தும் 22ஆவது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2024க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும், கவின்கேர்…
செய்திச் சுருக்கம்
தட்டச்சர் பணிக்கு...இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் தொகுப்பூதியத்தில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்£ர்.வேலைவாய்ப்புதமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.…
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் பெரியார் விழா 2023: பெரியாரும் அறிவியலும்
நாள்: 5.11.2023 ஞாயிறு மாலை 6 மணிஇடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், 2 பீட்டி சாலை, சிங்கப்பூர் - 209954வரவேற்புரை: இரா.தமிழ்ச்செல்வி (செயலாளர், பெரியார் சமூக சேவை மன்றம்)தலைமை: க.பூபாலன் (தலைவர், பெரியார் சமூக சேவை மன்றம்)முன்னிலை: பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர்கள்: ச.ரத்தினக்குமார், புதுமைத்தேனீ மா.அன்பழகன்,…
தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையம்
3.11.2023 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன் வருகை தந்து கழக தோழர்களிடம் உரையாடும் போது இந்த புத்தக நிலையத்திற்கு அவசியம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* அனைத்து பிரிவு மக்களின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* கடவுளை மகிழ்விப்பதற்காக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று எந்த ஒரு புனித நூலிலும் கட்டளை இல்லை என்பதை கவனத்தில் கொண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள்,…
பெரியார் விடுக்கும் வினா! (1144)
அன்னியர் ஆட்சியில் நாம் சூத்திரர், பஞ்சமர் என்றால் சுய ஆட்சியிலும் அப்படித்தான் இருக்க வேண்டுமா? மனுதர்மம் ஒழிய வேண்டும்; நாம் மனிதர்களாக வாழ வேண்டும் என்கிற கவலை இந்த விஞ்ஞானக் காலத்திலாவது நமக்கு ஏற்பட வேண்டாமா? புராணக் காலத்தில்தான் திராவிடன் இழிமகனாக…
