கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம் பட்டுக்கோட்டை கழக மாவட்டம்பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஒய்வு பெற்ற ஆசிரியர் சி.வேலு மற்றும் மாவட்ட கழகத் துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர்  சா.சின்னக்கண்ணு, அவரது துணைவியார் சி.பத்மாவதி அம்மையார், ஒன்றிய கழக துணைச்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவிகளுக்கு “அய்ரோப்பாவில் பெரியார்” என்ற புத்தகத்தை வழங்கினார்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 8 மாணவிகள் பொ.சாருமதி, இரா.அபி, ச.இந்து பிரியா, சா. காவியா, ஆ.மு.பிரியவர்ஷினி, இர.தாரிகா, கி.மஞ்சு, பி.பவதாரணி ஆகியோர் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா மற்றும் விண்வெளி மய்யத்தை பார்வையிட…

Viduthalai

மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்பு

வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், திரு வள்ளூர், இராணிப்பேட்டை, அரக்கோணம்), செங்கல் பட்டு மாவட்ட மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்பு சென்னை பெரியார் திடல் மணியம் மையார் அரங்கில் 27.5.2023 (சனிக்கிழமை) காலை 9.00 மணி…

Viduthalai

ஓராண்டு விடுதலை சந்தா

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா ரூ 2000 வழங்கினார் (பெரியார் திடல் 18/05/2023)

Viduthalai

பதிலடிப் பக்கம்

இந்தியாவில் அறிவியல்?ஒன்றிய அரசின் மூடத்தனத்தை 'ஆனந்த விகடனே' முட்டி சாய்க்கிறது நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்று பழம்பெருமை பேச ஆரம்பிக்கும் ஒரு சமூகம், கடைசியில் அறிவியலை நிராகரிப்பதில் போய் முடியும். இந்தியா அப்படி ஓர் இடத்தை நோக்கிப் போகிறதோ…

Viduthalai

7.9 லட்சம் இந்தியர்களிடம் தலா ரூ.8.2 கோடி சொத்து

 புதுடில்லி, மே 19  லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் பிராங்க் நிறுவனம், உலகளாவிய பெரும் பணக்காரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714 ஆக…

Viduthalai

தமிழ்நாட்டில் அய்ந்து டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

 சென்னை, மே 19 சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (19.5.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…

Viduthalai

மாணவர்களுக்கு ஒரு தகவல் – பிளஸ் டூ துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 23

சென்னை, மே 19 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத விண் ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நிகழாண்டில் 8,03,385 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.03 சதவீத…

Viduthalai

‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, மே 19  நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட் டத்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (18.5.2023)  தொடங்கி வைத் தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 'நீட்' தேர்வு எழுதி…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள்

சென்னை,மே19-மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் இந்த 4 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.…

Viduthalai