ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை ஏன் மீண்டும் பயன்படுத்தக்கூடாது?
நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும் பாலான எண்ணெய்களை பற்றி நமக்கு நிறைய விஷயங்கள் தெரிவதில்லை. ஒரு முறை பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன் படுத்துவது உடலில் ஆரோக்கிய கேடுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத் துவர்கள். காரணம் எண்ணெயை…
ஆர்.எஸ்.எஸ். அரசியலும் ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளும் – வ.மணிமாறன்
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் பேசியிருக்கும் சர்ச்சை கருத்துகள் ஏராளம். அவை அனைத்தும் அரசமைப்புச் சட்டப்பணிகள் தொடர்பானவை அல்ல. அந்தப் பேச்சுகளுக்கும், ஆளுநர் ஆற்ற வேண்டிய பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக ஆர்.எஸ்.எஸ். அரசியலை, ஆர்.எஸ்.எஸ்.…
கேரளாவில் குண்டுவெடிப்பு வகுப்புவாத கருத்துகளை பரப்பிய 54 பேர்மீது வழக்குப் பதிவு
திருவனந்தபுரம், நவ.6 கேரள குண்டு வெடிப்பு விவகாரத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக வகுப்பு வாதத்தை தூண்டியதாக அந்த மாநிலத்தில், 54 பேர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கடந்த வாரம் நடந்த கிறித்துவ வழிபாட்டுக் கூட்டத்தில்…
கடவுள் கொலை செய்யச் சொன்னாரா?
சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் கமல் உஸ்மான். தனது நண்பரும் கூலித் தொழிலாளி யுமான ஒருவரை - சிவன் உத்தரவிட்டார் என்று கூறி கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளார்திருவான்மியூர் பகுதியைச்சேர்ந்த உஸ்மான் அதே பகுதியில் உள்ள மூக்குப்பொடி சித்தர் கோயிலுக்கு…
பழக்கத்தால் பாழாகும் பெண்கள்
மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங்களில் அழுவதும், பேயாடக்…
சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் த.சேங்கை மாறன் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்து
சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் த.சேங்கை மாறன் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகர் தமிழர் தலைவருக்குப் பயனாடை
சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: மேனாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார்.
“சனாதனம் பற்றி சனாதனிகள்” என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் அருணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
“சனாதனம் பற்றி சனாதனிகள்” என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் அருணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தமிழர் தலைவரின் கொள்கைப் பிரச்சாரம் (திருபுவனம் – மதுரை – 5.11.2023)
திருபுவனத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கொட்டும் மழையில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (5.11.2023)தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், பசும்பொன் பாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக்…
காசாவில் ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
நியூயார்க், நவ.6- இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் படுகாய மடைந்த பாலஸ் தீனர்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 15 நபர்களை படுகொலை செய்ததற்கு அய்.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரே லின்…
