பிஜேபி ஆளும் அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு

சண்டிகர், நவ. 12 - அரியானாவில் கள் ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.  அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட் களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர்…

Viduthalai

டிசம்பர் 23இல் திருச்சியில் “வெல்லும் ஜனநாயகம்” விடுதலை சிறுத்தைகள் மாநாடு

திருச்சி: நவ 12- திருச்சியில் டிச. 23ஆ-ம் தேதி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று விசிக தலைவரும், மக்க ளவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி விமான…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.11.2023டெக்கான் கிரானிக்கல்,ஹைதராபாத்:👉ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும், சச்சின் பைலட் நம்பிக்கை.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம் உலகின் மிகப்பெரிய ஊழல்: அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச் சாட்டு.👉 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1152)

கடவுளுக்குப் பன்றி வேடம் ஏன்? வேடம் போட்ட முட்டாள் கடவுள் வைக்கோல், புல் தின்கின்ற மாதிரி வேடம் போடக் கூடாதா? பன்றி வேடம் போட்டால் எதைச் சாப்பிட வேண்டும்? அசிங்கமாக இல்லையா? பன்றி பூமி கிட்டே படுத்துக்கிட்டதாம்! குழந்தை பிறந்த தாம்?…

Viduthalai

பேருந்து நிலையங்களில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

சென்னை, நவ. 12 தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை நேற்று (11.11.2023) பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, விழுப்புரம் அரசு போக்குவரத்துக்…

Viduthalai

தீபாவளி – தமிழருக்கான விழாவா?

மாணவி:  சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.ஆசிரியர்: அதனால் என்ன?மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?ஆசிரியர்: கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடு…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் இடஒதுக்கீடு முக்கியத்துவம் பெறும்

புதுடில்லி,நவ.12- நாடு முழுவதிலும் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவிக்க, பீகார் முதலமைச்சரும் அய்க்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் தனது மாநிலத்தில் ஜாதி வாரி…

Viduthalai

ஆன்லைன் ரம்மிக்கான தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை,நவ.12- ஆன்லைன் ரம்மி தடை சட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.ஆன்லைனில் விளையாடப் படும் ரம்மி, போக்கர் விளை யாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டமசோதா நிறைவேற்றியது.இந்த சட்டத்தை ரத்து…

Viduthalai

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் 10 இடங்களில் அகழாய்வு

சென்னை,நவ.12 - தமிழ்நாட்டில் அடுத்தாண்டு 10 இடங்களில் அக ழாய்வு செய்ய, தமிழ்நாடு தொல் லியல் துறை முடிவு செய்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பட் டறை பெரும்புதூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தர் மபுரி மாவட்டம் பூதிநத்தம், அரிய லூர் மாவட்டம் கங்கைகொண்ட…

Viduthalai

மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள உடைகளை அணிகிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சாத்னா (மத்தியப் பிரதேசம்), நவ.12-  தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியின் உடை குறித்து பேசிய காங்கிரஸ் முக்கியத் தலை வர் ராகுல் காந்தி, "பிரதமர் மோடி ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடை கள் அணிகிறார். நான்…

Viduthalai