தெலங்கானாவில் பார்ப்பன தர்பார் பார்ப்பன மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தை இனி அரசே ஏற்றுக்கொள்ளுமாம் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சவுண்டித்தனம்

அய்தராபாத், ஜூன் 1 தெலங்கானாவில் பார்ப்பன சமுதாய மாணவர் களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கோஹன் பல்லியில் 9 ஏக்கர் பரப்பில் ரூ.12 கோடி…

Viduthalai

தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நாள் தேர்வு, ஒரே நாள் தேர்வு முடிவு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

சென்னை, ஜூன் 1 அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (31.5.2023) ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்துக்குப் பின் செய்தியா ளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: அனைத்து பல்கலைக்கழகங் களிலும்…

Viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

சென்னை, ஜூன் 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்துப் பேசவுள்ளதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக தி.மு.க.வின் ஆதரவை கோருவதற்காக…

Viduthalai

மாவட்டம் முழுவதும் தெரு முனைக் கூட்டங்கள் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

சிவகங்கை, ஜூன் 1- சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 29.05.2023 - திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட தலைவர் இரா. புகழேந்தியின் ‘‘யாழகம்'' இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா. புகழேந்தி …

Viduthalai

டோக்கியோ – சென்னை, சிங்கப்பூர் – மதுரை இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

டோக்கியோ, ஜூன் 1 டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவ துடன், சிங்கப்பூர்- _ மதுரை இடையிலான விமானங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து,…

Viduthalai

பெரம்பலூர் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர், ஜூன் 1 ‘நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத் தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் சார்பில், நான் முதலமைச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாக…

Viduthalai

திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரசுப் பணி நிறைவு விழா-கழகத் தோழர்கள் வாழ்த்து

திருப்பத்தூர், ஜூன் 1- திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன் பணி நிறைவு விழா மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச் செல்வன் இரயில்வே மின்வாரியத் தில் 1991 …

Viduthalai

மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது: ராகுல் காந்தி

சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 1 அமெரிக்கா சென்றுள்ள ராகுல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது:அவதூறு வழக்கில் கிரிமினல் தண்டனை பெற்ற முதல் நபராக நானாகத்தான் இருப்பேன். நாடாளு மன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் என்ற அதிகபட்ச தண்டனை பெற்ற…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

ஜாதி தலைதூக்கி நிற்கிறதோ?திருச்செந்தூர் விசாகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஜாதி அடையாள கொடிகளை எடுத்து வரக் கூடாது. பாம்பு காவடிகளை எடுத்து வரக்கூடாது.               - காவல்துறை எச்சரிக்கைஇந்த எச்சரிக்கைமூலம் தெரிந்துகொள்வது என்ன? கடவுள் பக்தியைக்…

Viduthalai