இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் – பொருட்கள் கொள்ளை

நாகை, நவ.13- நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள் ளையர்கள் தாக்குதல் நடத்தியுள் ளனர். மேலும் கத்தி முனையில் மிரட்டி ஜிபிஎஸ் கருவி, அலை பேசிகள், மீன்பிடி வலைகளை பறிமுதல்…

Viduthalai

நெஞ்சு சளி, அதிக இருமல் – மீள்வதற்கான வழிகள்

சளி, இருமல் பிரச்சினை உண்டாக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதனோடு தொண்டை வலியும் சேர்ந்தால் இன்னும் அதிக உபாதை தான். சில வேளைகளில் காய்ச்சலும் உடன் சேரும். சளி இருமல் பிரச்சினை வரும் போது எப்படி அதிலிருந்து மீள்வது என்பதை தான்…

Viduthalai

பனிக்கால நோய்கள் – பயம் வேண்டாம்!

காலையில் கண் விழிக்கும்போது கொட்டும் பனியும் கடுங்குளிரும் நம்மை அச்சுறுத்துகிறது. பனிப் பருவத்தில் வளிமண்டலத்தில் வெயில் குறைவாகவும், ஈரப்பதம்  அதிகமாகவும் இருப் பதால், நோய்க் கிருமி களுக்குக் கொண்டாட்டம் கூடிவிடுகிறது. அதனால் நமக்கு பல நோய்கள் வரிசைகட்டி வருகின்றன.அதிலும் இந்தப் பருவத்தில்…

Viduthalai

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் “பேய்” நடமாடுவதாக வதந்தி திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை

15 பேர் பலியான இடத்தில் "பேய்கள்" உலாவுவதாக கடும் பீதி அச்சத்தில் பொதுமக்கள்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்துக்களால் அந்த பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவி மக்கள் அச்சத்துடன் இருப்பதாக செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும்…

Viduthalai

கீதைபற்றிப் பட்டப் படிப்பாம்!

கீதைபற்றிப் பட்டப் படிப்பாம்!பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறிய போதனைகளை உள்ளடக்கிய 5 ஆண்டு ஒருங் கிணைந்த மேலாண்மைப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதித்யநாத் ஆட்சியில் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு…

Viduthalai

ஒரு போதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது – திருமாவளவன்

திருச்சி,நவ.13- இந்து சமய அற நிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். அண்ணா மலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் என தொல். திருமாவளவன் கூறினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினரு மான தொல்.திருமாவளவன்  நேற்று…

Viduthalai

திராவிட I.N.D.I.A

எந்த ஆதிக்கத்திற்கும் அடிபணியாத ஒரு நிலம், அந்த நிலம்சார் இனம், அந்த இனமக்களின் சிந்தனைகளில் நிறைந்து நிற்கும் பாசிச எதிர்ப்பு கோட்பாடு, சமத்துவ அரசியல், தனித்துவமான பண்பாடு என்பது எந்த ஒரு இனத்திற்கும் இல்லாதது. வள்ளுவம் தொட்டு இந்த மக்களின மனதில் அற…

Viduthalai

ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் - நடந்தபடி சொல்லு வதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல.'குடிஅரசு' - 3.11.1929

Viduthalai

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமத்தில் ஒழுக்கக் கேடுகள் பிரம்மகுமாரிகள் இருவர் தற்கொலை

ஆக்ரா,நவ.13- பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு அளித்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல மைச்சர் சாமியார் ஆதித்ய நாத்துக்கு கோரிக்கை விடுத்து பிரம்ம குமாரி சகோதரிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்…

Viduthalai

இது வாரிசு அரசியல் இல்லையா?

 கருநாடக மாநில பிஜேபி தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்பெங்களூரு, நவ. 13 கடந்த மே மாதம் கருநாடகாவில் நடந்த‌ சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மாநில தலைவராக இருந்த நளின் குமார் கட்டீல் தனது பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து…

Viduthalai