2001 – தேர்தல்
1996 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4ஆம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள்,‘மெட்ராஸ்’ என்ற பெயர் ‘சென்னை’ என்று மாற்றம்குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைப்புசாராத் தொழிலாளர்க்கு வாரியங்கள்மாணவர்க்கு இலவசப் பேருந்து வசதிஉள்ளாட்சியில் மகளிர்க்கு 33 விழுக்காடு…
1977- தேர்தல்
1973 தொடங்கி முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பல அற்புத சட்டங்கள். திட்டங்களை உருவாக்கிப் பேறு பெற்றிருந்தார். அந் நிலையில் கலைஞரைப் பலவீனப் படுத்தவும். தனிமைப்படுத்தவும் வழக் கத்திற்கு எதிராக சிவர் எடுத்த தவ றான போக்குகளும், அவர்கள் பிரி வதற்கான…
அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாகக் கிடந்து அவதியுறும் அருந்ததிய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு புரட்சிகரமான மசோதா பேரவையில் நிறைவேறியது!
முதல்வர் கலைஞர் சார்பில் அவர்கள் சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தீர்மானம் வருமாறு:-வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்ட முன்வடிவை முதல்வர் அவர்களே இந்த அவைக்கு வருகை தந்து முன்மொழிவதாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி இங்கே அவர்…
தன்னை வெல்வான் தரணியை வெல்வான்
பேரறிஞர் அண்ணா(பேரறிஞர் அண்ணா அவர்கள், பாளையங்கோட்டை தனிமைச் சிறை யில் தலைவர் கலைஞர் அவர்கள் அடை பட்டிருந்த காட்சி கண்டு வெளிப்படுத்திய துயரம்.)காலை மணி பத்து இருக்கும்: நான் அங்குச் சென்றபோது; உடன் வந்திருந்த நெல்லை நகராட்சி மன்றத் தலைவர் மஜீத்.…
கலைஞர் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம்!
தந்தை பெரியார்]கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்திருக்கிற அரிய பொக்கிஷம், மற்ற மாநிலங்களைவிட நமது தமிழ்நாட்டின் பெருமை போற்றப்படுவதற்குக் காரணம் நமது முதலமைச்சரின் தனித்திறமையாகும்.கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களைவிடப் பகுத்தறிவாளராவார் மனிதர்களை…
2011 – தேர்தல்
தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் நல்லாட்சியைத்தான், முதலமைச்சராக இருந்த கலைஞர் செய்து வெற்றி கண்டார். 2006 முதல் 2011 வரை கலைஞரது பொற்கால ஆட்சியில் பலப் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மக்களுக்கான மகத்துவத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டன.ஒரு…
அணைகள் கட்டப்பட்ட விவரம் ஆண்டுவாரியாக!
1959 ஆண்டில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கபினி அணை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் பெற்று 25 கோடி ரூபாய் செலவில் பெரிய அணையாக கட்டும் திட்டத்தைத் தொடங்கி 1978 - 1979இல் கட்டி முடித்தது.1964ஆம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி : கலைஞருடன் தங்களின் முதல் சந்திப்பு எப்பொழுது?- பா.முகிலன், சென்னை-14பதில் : ஈரோடு கோடை பயிற்சி (மாணவர்களுக்கு) அய்யா அவர்கள் நடத்தி ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மாதம் கூட்டங்களில் பேச, பல மாவட்டங்களுக்குப் பிரித்து குழுவாக அனுப்புவார்.1945இல் இரண்டாவது…
4.6.2023 ஞாயிற்றுக்கிழமை பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் படத்திறப்பு
நீடாமங்கலம்: காலை 11.00 மணி * இடம்: அமிர்தாஜ் இல்லம், முல்லைவாசல் * படத்திறப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * இங்ஙனம்: அமிர்தஜோதி அமிர்தராஜ், அ.எழிலரசன்-ரேணுகா எழிலரசன்.மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்வுமதுரை:…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டரும், திண் டுக்கல் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், சிறந்த எழுத்தாளருமான தெ.புதுப்பட்டி க.பழனிச்சாமியின் 75ஆவது பிறந்த நாளை (3.6.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு, அவரது குடும்பத்தின் சார்பில், அவருடைய இணையர் ப.வேல்விழி, மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் மூலம்…