கோவையில் கலைஞர் 100ஆவது பிறந்தநாள்

கோவை,ஜூன்.5- கோவை கழக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100ஆவது  ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு சுந்தராபுரம் பெரியார் சிலை முன்பாக மாலை 5 மணி அளவில் டாக்டர் கலைஞர் படத்திற்கு மாநகர தலைவர் ம.சந்திர சேகர்…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

கும்பகோணத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 17.6.2023 அன்று காலை 9 மணிக்கு பெரியார் மாளிகையில் நடைபெறும். மாணவர்கள் பெருமளவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். - குடந்தை திராவிடர் கழகம்

Viduthalai

6.6.2023 செவ்வாய்க்கிழமை

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் நகரில் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்பாம்பன் :  மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இடம்: மத்திய பேருந்து நிலையம்…

Viduthalai

நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு மறைவு – இரங்கல் கூட்டம்

சிதம்பரம்,ஜூன்5- சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலாளரும் - கழக சொற்பொழிவாளருமான யாழ் திலீபன் தந்தையார் நாடகக் கலைஞர் சின்னக் கண்ணு, மறைவுக்கு 30.5.2023 அன்று மாலை 4:00 மணிக்கு, புவனகிரி வாய்க் காங்கரைத் தெரு, திலீபன் இல்லத்தில் - கழகப்…

Viduthalai

களப் பணியின்போது கவனிக்க… கழகத் தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்

“கேட்கத் தானே பேசுகிறோம்!”தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்பட அரங்க நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள் அனைத்தையும் அரும்பாடுபட்டு, பெரும் செலவு செய்து ஒருங்கிணைக்கும் தோழர்கள் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.1. அரங்கு நிகழ்ச்சிகளை நடத்தத்…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஒரே செய்தி இரு ஏடுகளில் - முரண்பாடுகள் ஏன்?தினத்தந்தி செய்தி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய சிறீ வரதராஜ பெருமாள்.வரதராஜ பெருமாள்…

Viduthalai

நாடு தழுவிய அளவில் எல்லா ரயில்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பம் அமலாகாதது ஏன்?

புதுடில்லி, ஜூன் 5 ரயில்வேயின் ‘கவச்’ பாதுகாப்பு தொழில்நுட்பம் அறிமுக மாகியிருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்க முடியும் என கூறப் படுகிறது. ஒடிசாவில் கடந்த 2ஆ-ம் தேதி தவறான பாதையில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது…

Viduthalai

குரூப்-4 தேர்வு : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

சென்னை, ஜூன் 5 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பர்சார் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப் புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள்  வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழ்நாடு கல்விச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள பர்சார் பதவிக்கான சான்றிதழ்…

Viduthalai

ரயில் விபத்தில் பலியானவர் எண்ணிக்கை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சந்தேகம்

புவனேஸ்வர், ஜூன் 5 ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர் களை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடையே திடீர் வாக்குவாதம் ஏற் பட்டது. விபத்தில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்து – சி.பி.அய். விசாரணைக்கு பரிந்துரையாம்!

பாலசோர், ஜூன் 5  ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘விபத்துக்கு சதி வேலை காரணமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிபிஅய் விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை…

Viduthalai