பிற இதழிலிருந்து…
எழுதி வளர்ந்த இயக்கம்* பேராசிரியர் சுப.வீரபாண்டியன்மனுநீதியா, சமூகநீதியா?திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை எப்படித் தேர்வு செய்வது, எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பதை அறிவுரைக்கிறது.ஓர் அரசியல் இயக்கம் அல்லது ஒரு கட்சியில்…
ஆளுநரையும், ஒன்றிய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு அறிவிப்பு
* பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் * துணைவேந்தர் நியமனம் * மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வுசென்னை, ஜூன் 13 - ஆளுநருக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிராக 16.6.2023 அன்று காலை 9 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு…
கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! [2] (Presence of mind and quick action)
கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! (Presence of mind and quick action)நூற்றாண்டு விழா நாயகர் நமது கலைஞரின் சாமர்த்தியமான; சமயோஜித நடவடிக்கைப்பற்றி முன்பு - பகவத் கீதையை கோபாலபுரம் வந்து தந்த திருவாளர் இராம. கோபாலனிடம் ஆசிரியர் கி.வீரமணி…
சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?
தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேனாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன், `கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லது' என்று கூறியிருக்கிறார்.தொழில்முறையில் மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு…
ஜாதி ஒழியாக் காரணம்
எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற்பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகின்றது. ஜாதிபேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை…
பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரை
பொன்னேரி, ஜூன் 13- கும்மிடிப்பூண்டி மாவட்டம் பொன்னேரியில் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் ‘திராவிட மாடல்' விளக்க தெருமுனை கூட்டம் 10.6.2023 மாலை 6 மணியளவில் பொன்னேரியில் உள்ள அறிஞர் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது.மீஞ்சூர் ஒன்றிய…
தஞ்சாவூர் ஒன்றியம் தோறும் கிளைகள் தொடங்க கும்பகோணம் கழக மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
பாபநாசம், ஜூன் 13 திராவிடர் தொழிலாளரணி தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டங்களின் சார்பாக பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி (திருக்கரு காவூர் சாலையில்) பாபநாசத்தில் 11. 06. 2023 அன்று மாலை 7 மணி அளவில் நடை பெற்றது.திராவிடர் தொழிலாளரணியின் மாநில…
ஒரத்தநாடு வட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேகரிப்பு
ஒரத்தநாடு, ஜூன் 13 கடந்த 7.6.2023 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘பெரியார் நாடு' என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஒரத்தநாட்டில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக ‘விடுதலை' சந்தா திரட்டும் பணி ஆர்வமுடன் துவக்கப்பட்டது.கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் பெருமள…
ஜூன் 25 செந்துறையில் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
செந்துறை, ஜூன் 13- செந்துறை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.6.2023 அன்று மாலை 6 மணியளவில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் செந் துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது. மு.முத்தமிழ்ச்செல்வன் கடவுள் மறுப்பு…
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல்: பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!
சென்னை, ஜூன் 13 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி மேடவாக்கம் வடக்குப்பட்டு சாலை பாவலரேறு தமிழ் களம் அரங்கில் 11.6.2023 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.இறை பொற்கொடி தலைமை தாங்கினார்.…