பகுத்தறிவே பொதுவுடைமை
உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். 'பொது உடைமை' என்பது பகுத்தறிவின் எல்லையாகும். ('விடுதலை' 24.4.1967)
ஜாதி ஒழிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்தினை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து நினைவுரை
அரியலூர், ஜூன் 22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தத்தனூர் பொட் டக் கொல்லை கிராமத்தைச் சார்ந்த சட்ட எரிப்பு வீரர் சா. துரைக்கண்ணு அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி கடந்த 17.6.2023 அன்று காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில்…
ஒற்றுமையின்மையாலே இந்த இனம் அடிமைப்பட்டது! தமிழர் இன உணர்ச்சியை என்றும் அணையாது காப்பது நமது கடமை
கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை‘‘தமிழ் இனத்துக்குள்ளே இருந்த பொறாமை உணர்ச்சிதான் இந்த இனம் அடிமைப்படக் காரணமாக இருந்தது. தமிழன் என்ற இன உணர்ச்சியை மங்காது - மழுங்காது காத்துவருவது நமது கடமை'' என்று கலைஞர் சிலை…
500 மதுக்கடைகள் மூட, ஆணை – பாராட்டுக்குரியது!
முதலமைச்சர் தலைமையில் சிறப்போடு பீடுநடைபோடும் ‘திராவிட மாடல்' அரசு, சொன்னதைச் செய்யும் எடுத்துக்காட்டான அரசு என்பதற்கேற்ப 500 டாஸ்மாக் (மது விற்பனை) கடைகளை மூடும் ஆணை பிறப்பித்துள்ளது பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கது.முழு மதுவிலக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் என்ற இலக்கு நோக்கி…
தமிழ்நாட்டைப்போல் இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்! கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
ஒரு பிரச்சினையில் கலைஞர் எப்படி முடிவெடுப்பார் என்று நினைத்து அதன்படி செயல்பட்டு வருகிறேன்இன்றைய சூழலில் பி.ஜே.பி. மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கேடாக முடியும்!திருவாரூர், ஜூன்.21 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு பிரச்சினையில் எப்படி முடிவு எடுப்பாரோ,…
விடுதலை சந்தா
திராவிட மக்கள் சமூக நீதிப் பேரவையின் பொதுச் செயலாளர் புலவர் திராவிடதாசன், தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ. 2,000 மற்றும் தான் எழுதிய ”தியாகத் தலைவி! அன்னை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.6.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை நியமனம் செய்திடும் மசோதா பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேறியது.* பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.* தந்தை பெரியாரையும் அன்னை…
பெரியார் விடுக்கும் வினா! (1012)
தமிழனுக்கு ஆயிரக்கணக்கில் கடவுள்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்கு மேல் வணங்குகிறான், நம்புகிறான் என்றால் அவன் கடவுளை நம்புகிறவனில்லை என்றுதானே பொருளாகிறது? மேலும், அந்தக் கடவுள்களுக்கு உருவம் இருக்கிறது என்று சொல்வானானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன்…
மணிப்பூரில் சங்பரிவாரத்தின் மதவெறி ஆட்டம்! மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்
சென்னை, ஜூன் 21- வட கிழக்கு மாநிலமாகிய மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்கிருந்து வரும் செய்தி கள் எங்கே அது மயானப் பூர் ஆகிவிடுமோ எனும் அச்சத்தை எழுப்புகிறது. நூற்றுக்கு மேற்பட்டோர் கொலை செய்யப் பட்டி ருக்கிறார்கள், அய்ம்பதாயிரத்திற்கு மேற்பட் டோர்…
தமிழ்நாடு ஆளுநரே, பஞ்சாப்பை பாருங்கள்! பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதலமைச்சர்தான் வேந்தர்: மசோதா நிறைவேற்றம்
சண்டிகார்,ஜூன் 21- பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (20.6.2023) தொடங்கியது. அதில்,…