மறுமணத்தை காரணம் காட்டி இழப்பீடு தொகையை மறுக்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,நவ.26 - கடந்த 2019ஆம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார். கணவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி டில்லி உயர்நீதிமன்றம் இழப் பீட்டை மறுத்தது.இதை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த…
அரியலூர் மாவட்டத்தில் குடும்ப விழா
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் மறைந்த திராவிடர் கழக பாடகர் வே.பெரியசாமி சகோதரர் வே.கந்தசாமியின் 90ஆவது பிறந்தநாள் விழாவில் 23.11.2023 அன்று காலை மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருட்டிணன் தலைமையில் அரியலூர் ஒன்றிய துணைத் தலைவர் மருதமுத்து, ஒன்றிய துணை செயலாளர்…
கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் சந்தாக்கள் சேகரிப்பு தீவிரம்
பொன்னேரி நவ,26- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின், 91ஆவது பிறந்த நாளில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக விடுதலை ஏட்டுக்கு அதிகமான சந்தாக்களை வழங்க கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர்…
விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி உற்சாகம்
கன்னியாகுமரி, நவ.26--24.11.2023 அன்று காலை முதல் மாலை வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி உற்சாகமாக நடை பெற்றது. மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசே கரன், மாவட்டத்…
அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது காஞ்சி, செங்கை காவல்துறையினர் வழக்குப் பதிவு
காஞ்சிபுரம்,நவ.26- -காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க மான, ஆர்.எஸ்.எஸ். சார்பில், 19.11.2023 அன்று ஊர்வலம் நடந் தது. அதில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத் தினர் சீருடையில் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., இயக்க மாவட்ட செய லாளர் பாலாஜி மீது, காவல்…
பரந்தூர் பசுமை விமான நிலையம் தமிழ்நாடு அரசு அனுமதி ஆணை!
சென்னை,நவ.26- பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5,746 ஏக்கர் நிலத்தை பேச்சுவார்த்தை மூலம் ஆர்ஜி தம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.தொழில், முதலீட்டு மேம்பாடு மற் றும் வர்த்தக துறை செயலாளர் அருண் ராய் வெளியிட்டுள்ள அரசாணையில்…
சொத்துக்குவிப்பு வழக்கு பேரவைத் தலைவரின் முன் அனுமதி இல்லா விசாரணை தவறு முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு,நவ.26 - கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவ குமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பேரவைத் தலைவரின் முன் அனுமதி இல்லாமல் சி.பி.அய். விசாரணைக்கு ஒப்ப டைத்தது தவறு என்பதால், அந்த அனுமதியை திரும்பப் பெற்றுள்ளோம் என்று முதல மைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.கருநாடக…
கோயில் நிதியிலிருந்து முதியோர் இல்லம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, நவ. 26 - அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களின் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.அதன்படி, வில்லிவாக்கம் சிறீதேவி பாலியம்மன், எலங்கியம்மன் கோயில், நெல்லையப்பர், பழநி தண்டாயுதபாணி கோயில்களின் நிதியிலிருந்து…
ஹிந்துத்துவாவின் மதவெறி இதுதான்
கோவை, நவ. 26- மாட்டுக்கறி சாப் பிடுவியா நீ.. என்று கேட்டு புர்கா வில் 'ஷூ' வை துடைக்க வைத்து மாணவிக்கு தொந்தரவு! செய்யப் பட்டது.கோவையில் இஸ்லாமிய சமு தாயத்தை சேர்ந்த மாணவியிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதை சுட்டிக் காட்டி பள்ளியில் 2…
பள்ளிதிட்டக் கண்காணிப்புக் குழுவில் மாணவர்கள்
சென்னை, நவ.26 ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ பள்ளி திட்டக் கண்காணிப்பு குழுவில் மாணவர்களும் இடம்பெற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தூய்மையான மற்றும் சுகாதாரமான வளாகங்களை பராமரிக்கும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை…
