விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
27.11.2023 திங்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மேட்டூர் கழக மாவட்டத்தில் இல்லம்தோறும் விடுதலை சந்தா சேப்புப் பணியில் தலைமைக் கழக அமைப்பாளர் சுற்றுப்பயணம்கருப்பூர், குள்ளக்கவுண்டனூர், ஓமலூர், சிந்தாமணியூர், செம்மாண்டப்பட்டி, பூசாரிப்பட்டி, மேச்சேரி, வெள்£று, குஞ்சாண்டியூர்,…
நன்கொடை
அருநாத்திமங்கலம், சனவேலியைச் சேர்ந்த அஞ்சல் அதிகாரி இரா.சின்னப் பெருமாள் (பணி நிறைவு) அவர்களின் மகன் பிரபாகரனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (28.11.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கப்பட்டது. நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை - ப.சிதம்பரம்.👉தெலங்கானாவில் மோடியின் நண்பர் கே.சந்திரசேகர ராவ் ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் போராடி வருகிறது, - ராகுல்இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,…
பெரியார் விடுக்கும் வினா! (1166)
நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார்மீது குற்றம் சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் மதமும், சாமியும், பூதமும், சமயாசாரமும் நம் செல் வத்தையும், அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்கின்றோமா?
பெருவில் 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 5 மம்மிகள் கண்டுபிடிப்பு
லிமா, நவ. 26- தென் அமெரிக்க நாடான பெருவில் 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 5 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மம்மிகளில் 4 குழந்தைகளின் மண்டை ஓடு என்றும் ஒன்று முதியவரின் மண்டை ஓடு என்றும் தெரியவந்துள்ளது. இந்த…
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும்பணி
தூத்துக்குடி, நவ. 26- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்கப் படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் உற் சாகமாக 25.11.2023 அன்று நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் ,கழக காப்பா…
தஞ்சையில் வீடு வீடாக விடுதலைச் சந்தா சேர்ப்பு பணி தீவிரம்
தஞ்சை, நவ. 26- தஞ்சாவூர் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் டேவிட், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ. இராமலிங்கம், வல் லம் நகரத்…
ராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ராமநாதபுரம், நவ. 26 - ராமநாத புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம் ராமேஸ்வரத்தில் தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி அவர்களுடைய தங்கும் விடுதியில் 25.11.2023 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.கூட்டத்தில், விடுதலை, உண்மை ஏடுகளுக்கு…
“சுயமரியாதை – ஒரு நூற்றாண்டின் சொல்”
மேனாள் கழக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், மேனாள் ஒன்றியச் செயலாளருமான மு. நாச்சிமுத்து, திமுக மாணவர் அணித் தோழர் கிர்த்தின் கவியரசு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து "சுயமரியாதை - ஒரு நூற்றாண்டின் சொல்" எனும்…
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/- வழங்கினார்.
அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜன் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2023) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருச்சி…
