நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

பெங்களூர், நவ.27 நீதிமன்றங் களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய்சந்திரசூட் தெரிவித்தார். அரசமைப்புச் சட்ட நாளையொட்டி உச்ச நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘அரசியல் மாச்சரியங்களை அரசின்…

Viduthalai

புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல் பிளாசா அருகே தனியார் கல்லூரி பகுதியில் நேற்று சமயபுரம்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சமயபுரத்தைச் சேர்ந்த முரளி,…

Viduthalai

அரசமைப்புச் சட்டம் மீது அமைப்பு ரீதியிலான தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். : காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ.27 ‘பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தனது ஒவ்வொரு செயல்பாட்டின் மூலம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை நசுக்கு கிறது. அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளையும் தவறாகப் பயன் படுத்தி அரசமைப்புச் சட்டம் மீது அமைப்பு ரீதியில் கடுமையான…

Viduthalai

முசிறி நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி அலுவலகத்தில் பொது மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரம் நடுவிழா  நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவகுமார் தலைமை…

Viduthalai

மருந்தாளுநர்களின் பிரச்சினை ‘குரங்குகளின் கைகளில் பூமாலை’ ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடு!

பழ.பிரபுசில ஆண்டுகளுக்கு முன் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை ஒன்றிய பா.ஜ.க., அரசு அமைத்தது . அந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையிலும் ஒன்றிய அரசு பிடிவாதமாக தேசிய…

Viduthalai

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது ஏன்? எதற்கு?

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாநில அரசு இந்து மத நிறுவனங்களை ஆக்கிரமித்து, அவற்றின் வருவாயை மாநில செலவி னங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம்…

Viduthalai

ஆட்சி பாதுகாப்பது

ஆட்சியின் அனுமதியினாலும், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியானும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு  - நீதிக்கு - சமத்துவத்திற்கு விரோதமான நிலையில், தானாக ஒரு விநாடியும் வாழ முடியாது.   (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)

Viduthalai

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

* சென்னை மாநகரில் வி.பி. சிங் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது* சமூக நீதிக்காக பிரதமர் பதவியை விலையாகக் கொடுத்தவர் * திராவிடர் கழகத்தின் மீது வி.பி.சிங் கொண்ட பாசம் - நேசம் பெரியது!சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்குக்கு தமிழ்நாடு அரசு சார்பில்…

Viduthalai

இன்று ஜாதி ஒழிப்பு நாள் (நவ.26)கருஞ்சட்டைத் தீர, வீர மறவர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!

இன்று (நவ.26) ஜாதி ஒழிப்பு நாள் - கருஞ்சட்டைத் தீர, வீர மறவர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது - அதற்கென்று ஓர் அரசமைப்புச் சட்டமும்…

Viduthalai

விடுதலை சந்தா சேர்ப்புப் பணி தீவிரம்

செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர் 10 விடுதலை சந்தாக்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். செந்துறை மதியழகன் உடனிருந்தார்.(20.11.2023, பெரியார் திடல்).தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது சுயமரியாதை நாளினை முன்னிட்டு திண்டுக்கல் வருகை தந்த கழக தொழிலாளர் அணி…

Viduthalai