புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்” தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
மகாத்மாக்கள், ரிஷிகள், ஜீவன்முக்தர்கள், அவதாரங்கள் யாராக இருந்தாலும், அவர்களில் யாராவது ஒருவர், அறிவுச் சுதந்திரத்தை, மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்களா?மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார் ஒருவரே!புதுச்சேரி, நவ.29 ‘‘என்னுடைய அறிவுக்குச் சரின்னு பட்டவற்றை நான் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், எடுத்துக்…
விக்கிரவாண்டி வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு திண்டிவனம் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திண்டிவனம், நவ. 29- திண்டிவனம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இர. அன்பழகன் தலைமையில் தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது. திண்டிவனம் மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
திருப்பத்தூர், நவ. 29- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் சோலையார்பேட்டை ஆர். எஸ். மகாலில் நடைபெற்றது.இக் கலந்துரையாடல் கூட் டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட…
பழ.அதியமான் எழுதிய ”வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழி பெயர்ப்பு வெளியீடு
'திராவிட மாடல்' அரசிற்கு இருக்கின்ற அக்கறையும், கவலையும் தெளிவாக இருக்கிறது!தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டிசென்னை, நவ.29 பழ.அதியமான் அவர்கள் எழுதிய ''வைக்கம் போராட்டம்'' நூலின் கன்னட மொழி பெயர்ப்பு நூலினை இன்று (29.11.2023) காலை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
சென்னை அய்.அய்.டி.யா? அய்யர் – அய்யங்கார் டெக்னாலஜியா? 1400 பேரை வாரணாசி – அயோத்திக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடாம்!
சென்னை, நவ. 29- இரண்டாம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச் சியின் ஒரு பகுதியாக 1,400 பேரை காசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாக சென்னை அய்.அய்.டி. தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அய்.அய்.டி. நிர்வாகம் நேற்று (28.11.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு:பண்டைய…
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு: டிசம்பர் 7 வரை நீடிப்பு
சென்னை, நவ. 29- பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக் கும் கடைசி நாள் டிச.7ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் பட்…
வைக்கம் கன்னட மொழி பெயர்ப்பு நூலை முதலமைச்சர் வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) தலைமைச் செயலகத்தில், பழ. அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.…
பெரம்பலூரில் ரூ. 400 கோடி செலவில் காலணி தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 29- பெரம்பலூரில் ரூ.400 கோடியில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் காலணி உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.பெரம்பலூர் மாவட்டம், எறை யூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத் தாரி காலணிப் பூங்காவில்…
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டுக்காக ஜெர்மனியுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை ஒப்பந்தம்
சென்னை, நவ. 29 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்புக்காக ஜெர்மனி உயர்கல்வி நிறுவனங்களுடன், தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உயர்கல்வி சார்ந்து ஜெர்மன் மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில்…
சென்னை அய்.அய்.டி.யில் மாணவர் தற்கொலை அய்.அய்.டி. பேராசிரியர் இடைநீக்கம்
சென்னை, நவ. 29- மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின்.இவர் சென்னை அய்.அய்.டி.யில் பி.எச்.டி. படித்து வந்தார். இவர் மார்ச் 31ஆ-ம் தேதி வேளச்சேரியில் தங்கியிருந்த வீட் டில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலைக்கும், அவ ரது வழிகாட்டி…
