மணல் கொள்ளை வழக்கு பொய்யான தகவலை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அளித்துள்ளது தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை, நவ. 29- ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை நடந்துள்ளதாக பொய்யான தகவலை அம லாக்கத்துறை, நீதிமன்றத்தில் அளித்துள்ளதாக தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ கூறினார்.சென்னையில் தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ நேற்று (28.11.2023) செய்தியாளர் களிடம் கூறியதாவது:-சட்டவிரோத பணபரிமாற்ற…

Viduthalai

இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

ராஜஸ்தானில்  'நீட்' தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலைகோட்டா,நவ.29- ராஜஸ் தானின் கோட்டா நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக் கணக்கான மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத் துவ நுழைவு தேர்வுகளுக்கு தயா ராவதற்காக வருகை தருகின் றனர். நீட் தேர்வு மய்யங்களில் சேர்ந்து படித்து…

Viduthalai

இவரைத் தெரிந்து கொள்வீர்!

41 பேர் மீட்டதன் பின்னணியின் இருந்த ஆஸ்திரேலியர் அர்னால்டு டிக்ஸ்இந்திய மனங்களை வென்ற அர்னால்டு டிக்ஸ். பன் னாட்டுச் சுரங்க தொழிலாளர் அமைப்பின் தலைவரான இவர் உலகின் எங்குச் சுரங்க தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் வந்து  நிற்பவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாராவில் சுரங்கம்…

Viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு (பெரியார் திடல், 28.11.2023)

👉ஞானசேகரன் விடுதலை ஓராண்டு சந்தா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். 👉மதுரை பெரியார் பெருந்தொண்டர் செ.மாரியப்பன் குடும் பத்தினர் திருமதி. வி. தமிழ்க்கொடி- ரூ.2000, வி.தமிழ்மணி, த.ஜெயந்தி ரூ. 2000, உதயகுமார், தமிழரசி, - ரூ.1000 என மொத்தம்…

Viduthalai

கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கலைவாணர் பிறந்த நாளான இன்று நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில்  மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன், கழக காப்பாளர் ஞா.…

Viduthalai

சென்னையில் மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்வு?

சென்னை,நவ.29- சென்னை யில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல் களை அடக்கம் செய்யும் நடைமுறையில் சில மாற் றங்கள் கொண்டுவரப்பட லாம் என்கிறார்கள். சென் னையை பொறுத்தவரை, மயானங்களில், உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டால், அதற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்தே…

Viduthalai

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பொதுநல மனு தள்ளுபடி

புதுடில்லி, நவ. 29 - மகளிர் உரிமைத்தொகை திட் டத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, பொது நல மனுவை தள்ளுபடிசெய்தது.தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு சார்பில் மக ளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் மகளிர் உரி மைத்தொகை வழங்கப் பட்டு வருகிறது.இந்த திட்டத்துக்கு…

Viduthalai

புகழ்பெற்ற தமிழர் நாகஸ்வர கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மறைவு

மதுரை, நவ. 29- ‘தில் லானா மோகனாம்பாள்’ திரைப்படப் புகழ் நாகஸ் வரக் கலைஞர் மதுரை யைச் சேர்ந்த எம்.பி.என்.பொன்னுசாமி காலமா னார். அவருக்கு வயது 91.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1968இல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘தில் லானா…

Viduthalai

கலைவாணர் பிறந்தநாள் (29.11.1908) பஞ்சாங்கத்தைக் கிழித்த பகுத்தறிவு கலைவாணர்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக் கம் தோன்றிய பத்தாண்டுகளுக்குப் பிறகு தான் தமிழில் பேசும் படங்கள் வெளிவந்தன. அந்த கால கட்டங்களில் திரைப்படங்கள் என்றாலே புராண இதிகாசங்களும், சமூக அக்கறை அற்ற பிற்போக்குத்தனம் நிறைந்த கதைகளும்தான் இடம் பெற்றிருக்கும். சுய மரியாதை இயக்கம்…

Viduthalai

சுயமரியாதை நாளில் தாராபுரத்தில் குருதிக்கொடை

தாராபுரம், நவ. 29 - 1998 டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்த நாளில் தந்தை பெரியார் குருதிக் கொடை மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்ப ட்டது.அந்நிகழ்வில் தாரா புரம் கழகத்தின் மூத்த முன்னோடிகளான வடிவேல், நாகசுந்தரம், தா.சா.பாலு உள்ளிட்ட பலரும் கலந்து…

Viduthalai