திராவிட முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம் – சிலை திறப்பு தமிழர் தலைவர் பாராட்டு
திராவிடப் பேரொளி, திராவிட முன்னோடி அறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு முழுவுருவச் சிலையை அமைத்தும், அவருடைய மணிமண்டபம் அமைத்தும் சிறப்பாக 'திராவிட மாடல்' முதலமைச்சர் அவர்கள் திறந்து வைப்பது மகிழ்ச்சிக்குரியதும், பாராட்டுக் குரியதும், வரலாற்றுப் பெருமைக்குரியதுமாகும்.பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் திராவிட முன்…
மணமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து
கல்பனா முரளிதரன்- வி.எம்.முரளிதரன் (எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரித் தலைவர் & சைபர்டெக் குரூப்) ஆகியோரின் மகன் சரவண் கிருஷ்ணா- புதுச்சேரி மேனாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார்-டாக்டர் சித்ரா ஆகியோரின் மகள் காயத்ரி மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்” தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம் -இது ஒரு சறுக்குமர பணி போன்றது!மகிழ்ச்சியான பணி - ஓர் அறிவியல் பணி - சமூகத்திற்கான பணி இன்றைக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது!புதுச்சேரி, நவ.30 பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம். இது ஒரு…
தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு 100 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான நன்கொடை ரூ.2 லட்சம் வழங்கினார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தினுடைய மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.என்.நேரு அவர்களை சந்தித்தபோது அமைச்சர் அவர்கள் ஆசிரியர்…
தமிழ்நாடு அமைச்சர் அர. சக்கரபாணி 100 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான நன்கொடை ரூ.2 லட்சம் வழங்கினார்
நேற்று (29.11.2023) ஒட்டன்சத்திரத்தில் மாண்புமிகு. உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை கழக தொழிலாளரணிச் செயலாளர் திருச்சி மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், பேரவைத் தலைவர் கருப்பட்டி.சிவா, வேடசந்தூர் ராமகிருஷ்ணன், வழக்குரைஞர் ஆனந்தன், ஆசிரியர் கலாநிதி, பழனி மாவட்டத் தலைவர் முருகன்,…
டிசம்பர் 2: கழகத் தலைவரின் பிறந்த நாள் விழா தள்ளி வைப்பு!
தலைமைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!வரும் டிசம்பர் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை பெரியார் திடலில் நடக்கவிருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா -தொடர் மழை…
சமூக ஊடகத் தகவலை வைத்து பொது நல வழக்கைத் தொடுக்க முடியாது!
மும்பை உயர்நீதிமன்றம் கருத்துமும்பை, நவ.30 சமூக ஊடக தக வலை வைத்து பொது நல வழக்கை தொடுக்க முடி யாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித் துள்ளது.மும்பையைச் சேர்ந்த வழக் குரைஞர் அஜித்சிங் கோர்படே. இவர் மும்பை உயர்நீதி மன்றத்தில்…
வைக்கம் போராட்ட வெற்றி என்பது ஏற்றத் தாழ்வுகள் எங்கு தலைதூக்கினாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும் ஒப்பற்ற இலட்சியத் திருநாள்!
தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா- வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் (1925) இந்நாள்!வைக்கம் போராட்ட வெற்றி விழாவை எல்லா வகையிலும் சிறப்பாக நடத்திவரும் நமது முதலமைச்சருக்குப் பாராட்டுகள்!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைவைக்கத்தில் தீண்டாமையை ஒழிக்க…
வைக்கம் போராட்ட வெற்றி விழாக்கள்!
வைக்கம் போராட்ட பொன்விழா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25,26 தேதிகளில் வைக் கம் சத்தியாகிரக ஆசிரமப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டு பொன்விழா நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்தார். வைக்கத்தில் சத்தியாகிரகத் தலைவர்…
வைக்கம் போராட்டம் – பரிணாமம்!
வைக்கம் போராட்டம் தொடங்கிய நாள் 30.03.1924போராட்டத்தில் கலந்து கொண்ட 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரியாருக்கு அழைப்பு வருகிறது.போராட்டம் தொடங்கி 14ஆம் நாள். அதாவது 13. 4 .1924 அன்று. வைக்கம் வந்து சேர்ந்தார் பெரியார்.வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரண்டு…
