இடைப்பாடி நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
இடைப்பாடி, நவ. 30- இடைப்பாடி நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் ஒரத்தநாடு கை.முகிலன் - செல்வமணி முகிலன் இல்லத்தில் நடைபெற்றது.திராவிடர் கழக மேட்டூர் மாவட்ட செயலாளர் ப.கலைவாணன் தலைமையில், கை.முகிலன், ராணி ரவி,…
நடக்க இருப்பவை,
2.12.2023 சனிக்கிழமைசென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறைஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் பிறந்த நாள் விழாஇணைய வழிச் சிறப்பு உரையரங்கம்நேரம்: மாலை 4:00 மணி * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் - தலைவர், தமிழ்மொழித் துறை * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச்…
சுயமரியாதை நாள் சிறப்புக் கருத்தரங்கம் சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
சிதம்பரம், நவ. 30- சிதம்பரம் மாவட்ட கலந்தரையா டல் 22.11.2023 புதன் மாலை 6 மணிக்கு, குமார குடி சுயமரியாதை சுடரொளி மீனாட்சிசுந்தரம் அரங்கில் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன்…
பெரியார் பிஞ்சு ஈரோடு தண்மதியின் அறிவியல் கண்டுபிடிப்பு
திருச்சி, நவ. 30- 31 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் 25, 26.11.2023 ஆகிய இரண்டு நாள் நடை பெற்றது. அதில் கலந்துகொண்ட ஈரோடு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த ந.பூ.தண்மதி -8ஆம் வகுப்பு மாணவி" பவானி…
விரைவில் ஆளுநர் மாற்றம் உண்மையை உடைக்கும் ‘இந்து’ என். ராம்
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பைக் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது தமிழ்நாடு அரசு. அந்த வழக்குத் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வழக்கின் போக்கினை தொடர்ந்து விசாரித்து…
பிற இதழிலிருந்து…
இது நன்றிப் பெருவிழா!'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது சமுதாய நீதி. பிறப்பில் யாருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லை. ஆனால், ஜாதிகள் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டன. இதனால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டு பள்ளத்தில் கிடந்தனர். அவர்களை…
விடுதலை வளர்ச்சி நிதி
கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் , முருக்கம்பாடி கிராம திராவிடர் கழகப் பற்றாளர் மா.கணபதி அவர்களின் மகள் க.கவி நிலவு-சி.பாஸ்கரன் ஆகியோரின் திருமணம் 29.11,2023 புதன்கிழமை காலை முருக்கம்பாடி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமணத் தில் கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன்,…
சோலையார்பேட்டையில் “சுயமரியாதைச் சுடரொளி” ஜெகதாம்பாள் படத்திறப்பு
திருப்பத்தூர், நவ. 30- திருப்பத்தூர் மாவட்ட கழக காப்பாளர் இரா.நரசிம்மனின் வாழ்வி ணையர் சுயமரியாதைச் சுட ரொளி ஜெகதாம்பாள் அவர்களின் படத்திறப்பு - நினை வேந்தல் நிகழ்வு, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் தலைமையில் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை…
ஒன்றியம், நகரந்தோறும் கிராமப் பிரச்சாரம் நடத்த செய்யாறு கழக மாவட்டத்தில் தீர்மானம்
செய்யாறு, நவ.30- 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் செய் யாறு படிகலிங்கம் மெடிகல்ஸ் உள்அரங்கத்தில் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்க மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில் கழகத் தோழர்கள் அனைவரும்…
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் படத்திறப்பு
சென்னை, நவ.30- பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத் திறப்பு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் 397 ஆவது வார…
