சூத்திரர்கள் வணங்க வேண்டிய கடவுள் எது?

சிற்றிலக்கியங்களில் நீதி நூல்கள் வரிசையில் 230 ஆண்டுகளுக்கு முன் 'குருபாததாசர்' என்பவரால் இயற்றப்பட்ட 'குமரேச சதகம்' என்ற நீதி நூலில், பெண் அடிமைத்தனமும், சூத்திரர்களுக்கான அடிமைத் தன்மையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது."காதல் உறு கற்பு உடைய மங்கையர் தமக்கு எலாம் கணவனே மிக்க…

Viduthalai

பிற இதழிலிருந்து – அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம்!

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேரொளியாம் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சென்னை கிண்டியில் மணிமண்டபம் அமைத்து அதனைத் திறந்து வைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.•“தமிழ்நாட்டு…

Viduthalai

ஞாயிறன்று உருவாகும் புயல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – சூறாவளி வீசும்

சென்னை, டிச. 2- வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வரும் 4ஆம் தேதி நிலவக்கூடும். இது 5ஆம் தேதி காலை நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது, அதிகபட்சமாக…

Viduthalai

தமிழ்நாடு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆணை

சென்னை,டிச.2- கூட்டுறவு மற் றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (1.12.2023) வெளியிட்டுள்ள அறிவிப்பு: செயலற்ற தொழிலாளர்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…

Viduthalai

ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதப்பதிவுசென்னை,டிச.2-- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழன் _ திராவிடன் ஆகிய இரண்டையும் அரசியல்களத்தில் அடையாளச் சொற்களாக மாற் றிய 'திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதர் அவர் களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்ட…

Viduthalai

சென்னையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கடும் உழைப்பு!

சென்னை, டிச.2- "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரண மாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங் கிய…

Viduthalai

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு, சிந்தனைசெல்வன் ஆகியோர்  தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்

Viduthalai