நன்கொடை
விருதுநகர் அ.சாந்தா அவர்களின் தாயார் த.ஜெயராஜகனி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (5.12.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கினார். சேலத்தைச் சேர்ந்த டாக்டர் வி.சங்கீதா தமிழர் தலை வர் ஆசிரியருக்கு 91ஆம் ஆண்டு பிறந்த நாள்…
பெரியார் திடல் நூலகர் கோவிந்தனின் தாயார் சுந்தராம்பாள் மறைவு! கழக பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
சென்னை பெரியார் திடல் நூலகத்தின் நூலகர் கே.கோவிந்தனின் தாயார், அம்மையார் சுந்தராம்பாள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 3.12.2023 அன்று இயற்கை எய்தினார். கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி, திராவிடர் கழகத்தின் சார்பாக, 4.12.2023 அன்று…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.12.2023) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளை கண்ணப்பன் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்…
சுயமரியாதை சுடரொளி கரந்தை சு. முருகேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓர் ஆண்டு விடுதலை சந்தா
திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர மேனாள் செயலாளர் சுயமரியாதை சுடரொளி கரந்தை சு. முருகேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் மாநகரதலைவர் பா.நரேந்திரன், மாநகர…
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை தெய்வநாயகம் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்
மதுரை மத்திய தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தெய்வ நாயகம். (வயது 85) உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.தமிழர் தலைவர் அவர்களோடு அன்போடு பழகக் கூடியவர். தமிழர் தலைவர் அவர்கள் அரசு முறைப்பயணமாக சோவியத்ரஷ்யாசென்றபோது…
சென்னை மாநகராட்சி ‘வாட்ஸ் ஆப்’ எண் அறிவிப்பு
சென்னை, டிச.5 கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், புகார்கள்,…
சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!
சென்னை, டிச.5 சென்னை பெருங்குடியில் நேற்று (4.12.2023)ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பெருங்குடிக்கு அடுத்த படியாக பூவிருந்தவல்லியில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆவடியில் 28 செ.மீ. மழை பெய்துள்ளது, காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாடு மேய்க்கும் பெண்ணால் “மிரண்ட” கேசிஆர்.. தெலங்கானாவை அதிர செய்த பரேலக்கா.. திரும்புகிறது வரலாறு
அய்தராபாத், டிச.5 அந்த வேட் பாளர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், பேங்க் அக்கவுண்ட் வெறும் ரூ.1,500 என்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.. யார் அந்த வேட்பாளர் தெரியுமா? இவரை பற்றிதான் தெலங்கானா முழுக்க பேச்சாக இருக்கிறது. சிறீஷா…
“மிக் ஜாம்” புயல் – வெள்ளமும் போர்க்கால நிவாரணப் பணிகளும்!
கடந்த 48 மணி நேரமாக சென்னை - அதைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மற்றும் தாம்பரம் நகரப் பகுதிகளில் மிக்ஜாம் புயலும் அதனையொட்டி கடும் மழையும் மக்களை உண்டு - இல்லை என்று ஒரு கை பார்த்து விட்டது.47…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். 'குடிஅரசு' 24.11.1940
