மயிலாடுதுறையில் மாவட்ட மய்ய நூலகம் கட்ட இடம் தேர்வு!

நாகை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் மாவட்ட மய்ய நூலகம் மயிலாடுதுறையில் அமைவதற்கான நிதி ஒதுக்கீடு அரசால் செய்யப்பட்டது. மேற்படி நூலக கட்டடம் கட்டுவதற்கு 50 மீட்டர் - 50 மீட்டர் என்றளவில் சுமார் 26500 சதுர அடி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1176)

தொழில் பயிற்சி மக்களிடம் ஏற்பட்டு விட்டால், மூடநம்பிக்கை உணர்ச்சியும் நல்ல அளவுக்குக் குறையுமல்லவா? ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற்கல்வி மிக அவசியமான தல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பெல்.வரதராஜன் படத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் திறந்து வைத்தார்

கேதாரிமங்கலம், டிச. 6- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கேதாரிமங் கலத்தில் 3.12.2023 அன்று 11.30 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றிய திருவெறும்பூர் மேனாள் ஒன்றிய தலை வர் பெல்.வரதராஜன் அவர்களின் படத்தினை திராவிடர் கழக…

Viduthalai

நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடதுசாரிகள்

புதுடில்லி, டிச. 6- சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளை சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, அசதுத்தீன் ஒவைசியின் ஏஅய்எம்அய்எம் மற்றும் இடதுசாரிகள் பெற்றுள்ளன.டில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக, அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. இக்கட்சி…

Viduthalai

மும்பையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா!

மும்பை, டிச. 6- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா டிசம்பர் 02 அன்று மாலை 7:00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றதுவிழாவுக்கு மும்பை திரா விடர்…

Viduthalai

ஆந்திராவில் கரையை கடந்தது ‘மிக்ஜாம்’ புயல்

அமராவதி. டிச. 6-  தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று (5.12.2023) மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திரா வில் பல…

Viduthalai

தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தரவுகள் இல்லையாம்!

ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்புதுடில்லி, டிச. 6- உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதிவெறிப்பாகுபாடு காரணமாக மன அழுத்தத் திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட தாழ்த் தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் பற்றிய தர வுகள் தங்களிடம்  இல்லை என்று ஒன்றிய அமைச்சர்…

Viduthalai

மீட்புப் பணிகளில் காவல்துறையின் பணிகள் அபாரம்

சென்னை, டிச. 6-  வெள்ளத்தில் சிக்கியுள்ளவர் களை மீட்கும் பணியில் ட்ரோன்கள் புதன் கிழமை (டிச.6) முதல் பயன்படுத்தப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ,எழும்பூர், நரியங்காடு…

Viduthalai

சென்னையில் 2015ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பும் 2023ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பும் ஓர் ஒப்பீடு

சென்னை - 2015  Vs  2023மழை அளவு2015 - பருவ காலம் முழுவதும் சேர்த்து 340 mm2023 - ஒரு நாள் மட்டும் 343 mmஉயிரிழப்பு2015 - 310 பேர் சில தனியார் அமைப்புகள் 700 பேர் என்று கூறின. 2023 - 7…

Viduthalai

பா.ஜ.க. வென்றதும் துவங்கியது கலவரம் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதவிப் போட்டியில் நடத்திய கொலை!

ஜெய்ப்பூர், டிச. 6- ராஜஸ் தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சிறிராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொஹமெதி. இவர் சிறி ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலை வர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து…

Viduthalai