விலங்குகள், பூச்சிகள் மூலமாக பரவும் நோய்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்துக! பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
சென்னை,ஜூலை8 - விலங்குகள், பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய் கள் குறித்த பன்னாட்டு விழிப்புணர்வு தினம் தமிழ்நாடு முழுவதும்…
கூட்டுறவு பொருள்களை இல்லங்களில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம் செயலி அறிமுகம்
சென்னை,ஜூலை8 - கூட்டுறவு தயாரிப்பு பொருள்களுக்கான செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகப் படுத்தி, தொடங்கி வைத்தார்.கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருள்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் ஏது வாக தற்போது ‘கூட்டுறவு சந்தை’ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.…
தீண்டாமை + ஆணவம் + பெண்ணடிமை = தில்லை நடராஜர் – பாணன்
நந்தனார் என்ற ஒரு திரைப்படம் 1942ஆம் ஆண்டில் திரையில் வந்தது. நந்தன் நாயனார் குறித்த ஒரு படம். கொடும் துன்பத்தில் உழன்ற பிறகு தான் சிவன் அவருக்கு அருள்வானாம். ஆனால் அவரை கொடுமைப்படுத்தியவர்களுக்கு சிவன் என்ன தண்டனை கொடுத்தான் என்று எல்லாம்…
“பேய்களும்” “பிசாசுகளும்” ஏன் எல்லாருக்கும் தெரிவதில்லை? – நன்மாறன் திருநாவுக்கரசு
இரவில் இருட்டான அறைக்குள் உங்களால் தனியாகச் செல்ல முடியுமா? முடியாது என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். காரணம், இருட்டில் பேய், பிசாசு உலாவும் என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள்.சிலருக்கு வளர்ந்தவுடன் பேய் பயம் போய்விடும். சிலருக்கு வளர்ந்த பின்னும் பயம் இருக்கும். சிலர்…
ஸ்டாலினும்-சோதிடனும்!
சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மார்ஷல் ஸ்டாலினுக்கு தெய்வீகத்திலும் அதைப் பற்றிய குருட்டுக் கொள்கைகளிலும் அறவே நம்பிக்கை கிடையாது. முக்கியமாக சோதிடப் புரட்டுகளை வெறுத்தொதுக்குபவர். சோதிடத்தில் அவருக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கையில்லை. சோதிடர்களை வெறுப்பவர் - இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியுள்ளது.ஸ்டாலின் பிறந்த ஊரான…
நூல் அரங்கம் – பொ.நாகராஜன் – பெரியாரிய ஆய்வாளர்
நூல்: “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்”ஆசிரியர்: ஏ.ஜி. நூரானி - தமிழில் ஆர். விஜயசங்கர் வெளியீடு: பாரதி புத்தகாலயம்முதல் பதிப்பு 2022பக்கங்கள்: 820 விலை: ரூ.800/-கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம் ! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராட்டிரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு…
அவர்தான் கலைஞர்!
தன்னலம் பாராது பிறர்நலம் பேணும் சிந்தனை கொண்ட தலைவர் கலைஞர், சமூகநீதி சமத்துவம் அனைவருக்கும் அனைத்தும் என்ற எண்ண ஓட்டத்தை நாடி நரம்புகள் எல்லாம் ஏற்றி பணி செய்தவர். தான் ஆட்சியில் இருக்கும் போதும் ஆட்சியில் இல்லாத போதும் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கான…
ஓடியது உனது கால்கள்தானே!
தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது; வழங்கியவர் தலைவர் கலைஞர். இந்த பரிசு பெறுவதற்கு…