கலைஞர் நூலகத்திற்கு 4,000 புத்தகங்களை வழங்கிய நீதிபதி சந்துரு
சென்னை, ஜூலை 9 நீதிபதி சந்துரு கலைஞர் நூலகத்திற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல் களை இலவசமாக வழங்கினார். மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஜூலை 15ஆம்…
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஜூலை 9 சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டச் செயலாக்கம் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நேற்று (8.7.2023) முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடை பெற்றது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை…
மகளிர் உரிமை திட்டம் : பயோ மெட்ரிக் மூலம் விவரங்கள் சேகரிப்பு
சென்னை, ஜூலை 9 மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற்…
ராஜஸ்தான் அரசியல் – அசோக் கெலாட் உடன் மோதல் சச்சின் பைலட் கருத்து
புதுடில்லி, ஜூலை 9 ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உட னான தனது மோதலை மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார். ராஜஸ்தானில் கடந்த 2018-இல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்…
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை : 18 பேர் உயிரிழப்பு
கொல்கத்தா, ஜூலை 9 மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (8.7.2023) நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்…
அரியானாவில் ராகுல் விவசாயிகளுடன் நாற்று நட்டார் – டிராக்டர் ஓட்டினார் – மக்கள் மகிழ்ச்சி – நெகிழ்ச்சி
ஹிஸ்ஸார், ஜூலை 9 ராகுல் காந்தி நேற்று (8.7.2023) டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதார். அதன்பிறகு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியை பலப்படுத்த பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி, நேரில் மக் களை…
புதுக்கோட்டை அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை, ஜூலை 9 புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டைக்கு அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குச் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடை யாளங்களும், தொல்லியல் சார்ந்த…
திருவாரூரில் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு
திருவாரூர், ஜூலை 9 திருவாரூரில் 8.7.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பைபாஸ் சாலை, ரோட்டரி ஹாலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்…
உக்ரைன் போர் – 500ஆவது நாள்
கீவ், ஜூலை 9 உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று (8.7.2023) 500-ஆவது நாளை எட்டியது. இந்தப் போரால் உக்ரைனில் மட்டும் இதுவரை 9,083 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 43,000 வீரர்களும் உக்ரைன் ராணுவத்தில் 17,500 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள்…
மாநகராட்சிகளில் திராவிடர் கழக பகுதி கழக அமைப்பு பணிக்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் சுற்றுப்பயணம்
9.7. 2023 - ஞாயிற்றுக்கிழமை - மாலை அய்ந்து மணி - கரூர் 10.7.2023 - திங்கள்கிழமை - காலை பத்து மணி - சேலம்11.7.2023 - செவ்வாய்கிழமை - காலை…