அனகாபுத்தூர் பகுதியில் முதலமைச்சர் நிவாரண உதவி
சென்னை, டிச.8 மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். 6.12.2023…
அடைய முடியும்
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.ணீ (விடுதலை, 13.8.1961)
மிக்ஜாம் புயலின் தாக்கத்தினைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. நேற்று (07.12.2023) ஒருநாள் மட்டும் 498 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 34,317 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை…
‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு!
பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை! சென்னை, டிச.8 ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு…
மம்தா தாக்கு!
- பா.ஜ.க.வின் சாதனை என்பது மக்களின் பாதிப்புதான். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பதாகச் சொன்னார்களே, செய்தார்களா? பண மதிப்பிழப்பு, கரோனா காலத்தில் இலவச ரேஷன் பொருள்கள் நிறுத்தம் - மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகள் - இதுதான், இதற்குப் பெயர்தான்…
2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்!
மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல் புதுடில்லி, டிச.8 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரண மடைந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின் றனர். உக்ரைன்…
மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது தாக்குதல் அதிகரிப்பு!
புதுடில்லி, டிச. 8 இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள், சமத்துவமின்மை, சமூக அநீதி, நிலப் பிரபுத்துவ அடக்கு முறை மற்றும் அரசியல் பாகு பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒடுக்கு முறையால் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…
நிவாரண நிதி: முதலமைச்சர் வழிகாட்டுகிறார் – ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்!
அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் -நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு அளிக்க வேண்டுகோள்! சென்னை, டிச.8 மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படும் விதமாக நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுகிறார் - ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்! அமைச்சர்கள்…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் இயக்கத்தின் முக்கிய கொள்கையான அனைவருக்கும் அனைத்து உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதிக் கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையிலான பரப்புரை நாகர்கோவில் மாநகர பகு திகளில் நடந்தது. மாவட்டத்…
‘மிக்ஜாம்’ புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தேவையான உதவிகளைச் செய்திடுக!
பொருளாதார நிலை குறித்த விவாதத்தில் வைகோ உரை புதுடில்லி, டிச.7- மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற் கொள்ள தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்யக் கூறி, பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் நேற்று முன்தினம் (5.12.2023) ம.தி.மு.க. பொதுச்…
