தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
மதுரை, டிச. 9 - சிபிஅய் தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிகழ்வு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.…
அரசியல் கண்ணோட்டத்தில் குறை கூறுவோர் கவனத்துக்கு!
அ.தி.மு.க. ஆட்சியில் 2015இல் சென்னையில் நடந்தது என்ன? 2015 சென்னை பேரழிவு என்பது, 100 ஆண்டு களில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஆகும். 2015 ஆம் ஆண்டில், நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் இதய அடைப்பிலிருந்து மீட்கும் உயிர் மீட்பு சுவாசம் தேசிய அளவிலான கருத்தரங்கம்
திருச்சி, டிச. 9- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்தின் சார்பில் இதய அடைப்பிலிருந்து துரிதமாக மீட்கும் முதலுதவியான உயிர் மீட்பு சுவாசம் (சிறிஸி) குறித்த சிறப் புக் கருத்தரங்கம் 06.12.2023 அன்று காலை 9.30…
சிவில் சர்வீஸ் வினாத்தாள்களை அனைத்து மொழிகளிலும் வழங்க முடியாதா? யுபிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, டிச. 9- அய்.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான தேர்வு களை அனைத்து மொழி களிலும் எழுத அனுமதித் துள்ள நிலையில் கேள் வித்தாள்களையும் அந் தந்த மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசின் பணி யாளர்…
வெள்ளத் துயரத்திலும் அரசியல் விளையாட்டா?
ஒன்றிய அரசின் புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்களுக்கு அளிப்பதாக தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காகத் தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து திமுக…
பார்ப்பனர்
நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல்தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர். (விடுதலை, 12.11.1960)
தந்தை பெரியார் பொன்மொழிகள்
♦மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான். இதைத்…
செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!
16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம். தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும்…
காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக…
மனித உரிமைகள் நாள் 2023 ஒரு நாள் கருத்தரங்கம்
மனித உரிமைகளின் மாற்றத்திற்கான பாதைகள் - சமகால மற்றும் எதிர்காலத்தில் மனித உரிமை அமைப்புகளின் பணிகள் நாள்: 10.12.2023, நேரம்: காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: டாக்டர் கே.விஜய கார்த்திகேயன், அய்.ஏ. எஸ். (செயலாளர், மாநில…
