சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (9.12.2023) தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களில் நடைபெறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை கோதாமேடு ராஜ் திரையரங்கம் அருகில் நடைபெற்ற மழைக்கால…

viduthalai

நிவாரணப் பொருள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்களுக்காக வாட்ஸ்அப் எண் வெளியீடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, நவ. 9- புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்களை வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்களுக் கான வாட்ஸ் அப் எண்ணை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மிக்ஜாம்’ புயலால் முன்…

viduthalai

ஒரு மாத சம்பளத் தொகையான 10 இலட்சம் காசோலை நிதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.12.2023) தலைமைச் செயலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 10…

viduthalai

வெள்ள நிவாரணத்திற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்: பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேட்டி

நெல்லை, நவ.9 சென்னை வெள்ள நிவாரணத்திற்கு கட்சி பேதமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத ஊதியம் வழங்குவோம் என்று நெல்லையில் சட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித் தார். நெல்லை வண்ணை நகரில் உள்ள இஎஸ்அய் மருத்துவ மனைக்கு சட்டப்பேர…

viduthalai

ஆந்திராவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 வெள்ள நிவாரணம் முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருப்பதி, டிச.9 ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலி காப்டரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கூறுகையில்,…

viduthalai

புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை, நவ. 9 - தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அன்பார்ந்த கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரி கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல் துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்…

viduthalai

நேரு பற்றி அவதூறாக பேசுவதா?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, டிச. 9- காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்கு நாட்டின் முதல் பிரதமர் நேருவே காரணம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கடும்…

viduthalai

பொது நிவாரண நிதி வழங்குவதற்கான வங்கி விவரங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, டிச. 9- பொது நிவாரண நிதி வழங்குவது பற்றி தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் கார ணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்…

viduthalai

நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (9.12.2023) தலைமைச் செயலகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும்…

viduthalai

வரதட்சணை கேட்பவர்களை ‘வேண்டாம்’ என்று சொல்லுங்கள் பெண்களுக்கு பினராய் விஜயன் வலியுறுத்தல்

கொச்சி, டிச. 9-‘வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்வோம் என்று சொல்பவர்களை இன்றைய பெண்கள் வேண்டாம்’ என சொல்ல வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி…

viduthalai